? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 1:59-80

அருணோதயம்

?   அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது  லூக்கா 1:79

? தேவனுடைய செய்தி:

எமது வாழ்க்கையில் தேவன் ஒரு சிட்சைக்கு உட்படுத்தி, அது முடிவடைந்த பின், நாம் ‘தேவனை” எப்படி பார்ப்போம்?

? தியானம்:

மக்கள் குழந்தைக்கு சகரியா என்று தந்தையின் பெயரை சூட்ட நினைத்தனர். பேசவேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. எலிசபெத் வாயினால் பேசினாள். சகரியாவோ எழுத்தின் மூலம் ‘யோவான்” என பெயரிட்டான்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

எமது பிள்ளைகள் தேவனுக்குரியவர்கள். எமது சொத்தல்ல.

? பிரயோகப்படுத்தல் :

? எனது சிந்தனை :

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin