2023 ஏப்ரல் 6 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 26:57-75 பேதுருவா? நானா? அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. மத்தேயு 26:74 எங்கே ஒரு பிரச்சனை என்றாலும், அதைத் தீர்த்துவைக்க ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ, வேடிக்கை பார்ப்பதற்கும், அதைப் பெரிதுபடுத்தவும், உதவிசெய்வதை விடுத்து அதைப் படம்பிடித்து வலைத்தளத்தில் ஏற்றிவிடுவதற்கும் மாத்திரமல்ல, என்னதான் முடிவு என்பதைப் பார்ப்பதற்கும் […]
2023 ஏப்ரல் 5 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 26:47-56 தேவசித்தத்திற்குத் தத்தம்செய் அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். மத்தேயு 26:54 “உமக்குச் சித்தமானால் இந்தக் காரியத்தை வாய்க்கப்பண்ணும்” என்று நாமும் இன்று உருக்கமாக ஜெபிக்கிறோம். ஆனால் காரியம் கைவிட்டுப் போவதுபோலத் தெரிந்தால், இனித் தாமதம் செய்யமுடியாது என்று நமது சித்தத்திற்கும், விருப்பத்திற்கும் முதலிடம் கொடுத்து, தேவசித்தத்தைவிட்டுத் திரும்பிவிடுகிறோம். கர்த்தர் ஜெபத்துக்குப் பதில் […]
2023 ஏப்ரல் 4 செவ்வாய்
? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 26:26-46 விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது… மத்தேயு 26:41 பெரிய கட்டிடங்களிலும், வைத்தியசாலைகளிலும் தரையை நீரினால் துப்பரவுசெய்து விட்டு, “எச்சரிக்கை! நிலம் ஈரமாக இருக்கிறது” என்று ஒரு அறிவிப்பு பலகையை வைப்பார்கள். யாரும் வேகமாக நடந்து வழுக்கி விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த எச்சரிப்பு! இங்கே ஆண்டவர் இயேசுவும் இப்படிப்பட்ட ஒரு […]
2023 ஏப்ரல் 3 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 26:14-25 காட்டிக்கொடுப்போமா? சுட்டிக்காட்டுவோமா? அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்;கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். மத்தேயு 26:16 “வாடகைக்காக வீடு தேடிய நமக்கு, கிறிஸ்தவரல்லாத ஒரு தாயாரின் வீடு அமைந்தது. அவரும், தனக்கு கிறிஸ்தவர்களை மிகவும் பிடிக்கும் என்று சொல்லி வீட்டைத்தந்துவிட்டார்கள். நாமும் சந்தோஷத்தோடு குடிபோனோம். பின்னர்தான் அந்த அம்மாவின் அட்டகாசங்கள் தெரிந்தது. நாம் நமது ஆண்டவரைக் காட்டிக்கொடுக்க வந்தோமா, அந்த அம்மாவைப் […]
2023 ஏப்ரல் 2 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 21:1-17 ஜெபவீடா? கள்ளர்குகையா? என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார். மத்தேயு 21:13 ஆலயத்தைக் குறித்த மக்களின் மனப்பான்மை பண்டைய காலத்தைவிட இப்போது முற்றிலும் மாறுபட்டுவிட்டது. முன்பு ஆலயத்தில் பெருத்த அமைதி இருக்கும்; இன்றைய தலைமுறையினரோ சத்தத்தையே விரும்புகின்றனர். பாதணிகளைக் கழற்றி ஆலயம் செல்வோரும், திருப்பந்தியில் சேருவோரும் இருந்த காலம் அன்று; […]
2023 ஏப்ரல் 1 சனி
? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 1:9-13 கேள்விகள் உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.யோனா 1:8 தேவனுடைய செய்தி: தேவரீர் கர்த்தர்; அவர் தமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறார். தியானம்: ஆண்டவரிடமிருந்து தப்பியோட முற்பட்ட யோனா, கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும் என்கிறான். எனினும், கப்பலை மறுபடியும் கரைக்குக் கொண்டுப்போக முயற்சி செய்த […]
2023 ஏப்ரல் 23 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கொலோ 3:1-4 நமது ஜீவனின் மறைவிடம் நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. கொலோசெயர் 3:3 “அவன் (அவள்) முற்றுமுழுதாக மாறிவிட்டான்; இதுவரை நான் பார்த்தவனை(ளை) இப்போது காண்பதேயில்லை” என்று நமது குடும்பத்தவரோ பிறரோ நம்மைக்குறித்து கூறியதுண்டா? தனித்து வாழுகின்ற ஒருவர், “எனக்குத் திருமணமாகிவிட்டது. நான் இப்போது முந்தியவன் அல்ல” என்றார். என்ன நடந்தது என்று கேட்டால், “என்னை […]
2023 மார்ச் 31 வெள்ளி
? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 12:1-10 தேவ சித்தம் அறிதல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2 மனிதன் பாவத்தில் விழுந்து, தேவனைவிட்டுப் பிரிந்த அந்த விநாடியிலேயே அவனுக்குள் வெறுமை தோன்றியது. இதன் பலனாக அவனுக்குள் ஒரு தேடல் ஆரம்பமாகி விட்டிருந்தது. கர்த்தருடைய சத்தத்தை மாத்திரமே கேட்டவன் இப்போது அந்நிய சத்தத்திற்குச் செவிகொடுத்து விட்டதால், […]
2023 மார்ச் 30 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 20:1-9 இரட்சிப்பவர் கர்த்தரே! அவர்கள் முறிந்து விழுந்தார்கள், நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். சங்கீதம் 20:8 பழைய ஏற்பாட்டுக் காலத்தில், முன்னெடுக்கப்பட்ட பல யுத்தங்கள் வேதாகமத்தில் பதிவிடப்பட்டுள்ளன. பலவற்றில் இஸ்ரவேலர் வெற்றி பெற்றார்கள்; சிலவற்றில் தோற்று பின்வாங்கி ஓடிப்போனார்கள். கர்த்தர் அவர்களோடு நிற்கும்படிக்கு அவர்கள் கர்த்தரோடு நின்ற யுத்தங்களில் இஸ்ரவேலர் அற்புதமான விதங்களில் பாரிய வெற்றிகளை ஈட்டினார்கள். அவர்கள் முறிந்தோடிப்போன […]
2023 மார்ச் 29 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோசுவா 13:1-13 முதிர்வயதிலும் கனிகொடுப்பான் அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாய் இருப்பார்கள். சங்கீதம் 92:15 முதிர்வயது என்பது சவாலும், பயமும் நிறைந்ததாக இருப்பதை மறுக்கமுடியாது.முதிர்வயதுடன் கூடவே புதுமையான வியாதிகளும் சேர்ந்து நமது மூத்தோர்களை இன்று திக்குமுக்காட வைத்திருக்கிறது. முக்கியமாக, ஏராளமான குடும்பங்களில் ஒன்றில்,பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிப்பார்கள், அல்லது, உள்நாட்டில் இருந்தாலும் பொறுப்பெடுக்கத் தயங்கும் பிள்ளைகள்; இதனால் நமது மூத்தோர், […]