2023 ஜனவரி 12 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 15:1-16 நம்பிக்கை பெருகும்படிக்கு பரிசுத்தாவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. ரோமர் 15:13 இன்று அநேகர் தேவ நம்பிக்கையில் தளர்ந்தே காணப்படுகிறார்கள். இது தப்பா, தவறு என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது, எப்படி இதை நம்புவது என்று சாட்சி கேட்கிறார்களே தவிர, சரியான நம்பிக்கையில் ஊன்றி வளர […]

2023 ஜனவரி 11 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 10:17-26 ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை பிள்ளைகளே ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது… மாற்கு 10:24 பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது பழமொழி. பணத்தினால் எதையும் சாதித்து விடலாம், எதையும் வாங்கிவிடலாம் என்று எண்ணுவோர் பலர். ஆக, கடவுள் படைக்காத பணமும், ஐசுவரியமும் இந்த உலக வாழ்க்கைக்கு ஒருவேளை உதவலாம். தேவனது ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு […]

ஜனவரி 10 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத் 27:35-66 நம்பிக்கையாயிருந்தானே! …தேவன் மேலே நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவன்மேல் பிரியமாய் இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்;டும் என்றார்கள். மத்தேயு 27:43 தேவன்மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சவாலிடும் காரியங்களும் எமது வாழ்;வில் நடைபெறத்தான் செய்கின்றன. கர்த்தருக்குப் பயந்து வாழும் ஒருவன் வீதியில் செல்லும்போது, ஒரு விபத்தில் மரணித்துப்போனான். இதைக்கண்ட பலர், அவன் கர்த்தரில் விசுவாசமாய் இருந்தானே, அப்படியானால் ஏன் […]

2023 ஜனவரி 9 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நீதி 14:10-35 மரணத்திலும் நம்பிக்கை துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான், நீதிமானோ தன் மரணத்தில் நம்பிக்கையுள்ளவன். நீதிமொழிகள் 14:32 வியாதியினாலோ அல்லது முதிர்ச்சியினாலோ படுக்கையில் இருப்பவர்களைப் பார்க்கும் போது, மிகவும் பரிதாபமாக இருக்கும். காரணம் அவர்கள் வாழவும் முடியாமல், மரிக்கவும் முடியாமல் இரண்டிற்கும் நடுவே திண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தேவன்மீது நம்பிக்கையுள்ளவர்களாய், அவரோடு உறவிலே இருப்பவர்கள் அப் படுக்கையிலும் நம்பிக்கையோடேயே […]

ஜனவரி 8 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நீதி 3:1-18 சுயபுத்தி உன் சுயபுத்தியின்மேல் சாயாது, உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து… நீதிமொழிகள் 3:5 கர்த்தர் நமக்குத் தந்த புத்தியைப் பாவித்து நடக்கவேண்டியது அவசியமானதுதான்; அதேசமயம், கர்த்தரை நம்பாமல், அவரை முற்றிலும் விட்ட நிலையில் புத்தியை மட்டுமே நம்பிச் செயற்படுவது முட்டாள்தனம். இங்கே சாலொமோனும் இதைத்தான் வலியுறுத்துகிறார். கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அவ்வளவாக […]

2023 ஜனவரி 7 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 24:8-12 ஆச்சரியம் மிகுந்த தருணம்! இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். லூக்கா 24:9 தேவனுடைய செய்தி: இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அதை அறிவிக்க வேண்டும். தியானம்: கல்லறையின் அருகே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும், மகதலேனா மரியாள், யோவன்னா, யாக்கோபின் தாயாகிய மரியாள், வேறு சில பெண்கள் ஆகியோர் நடந்த அனைத்தையும் சீஷர்களுக்குச் சொன்னார்கள். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: […]

2023 ஜனவரி 6 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 71:1-24 சிறுவயதுமுதல் என் நம்பிக்கை கர்த்தராகிய ஆண்டவரே நீரே என் நோக்கமும், சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். சங்கீதம் 71:5 இன்று அநேகமான வீடுகளில், பிள்ளைகள் மாத்திரமல்ல சிறுகுழந்தைகள் கூட தமக்குத் தொல்லை தராதபடிக்கு அவர்கள் கைகளில் தொலைபேசியைக் கொடுத்து விடுகிறார்கள். பிள்ளைகளும் அடம்பிடித்து வாங்குகிறார்கள். பின்பு வாலிபப்பிராயம் அடையும்போது, அவர்கள் தொலைபேசிக்கு அடிமைப்பட்டுவிட்டார்கள் என்பதை உணருவார்கள். “இதை […]

ஜனவரி 5 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :சங்கீதம் 34:1-21 ருசித்துப்பார்த்து நம்பு கர்த்த நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  சங்கீதம் 34:8 பிறந்தநாள் கொண்டாட்டத்திலே சாப்பிட்ட கேக்கைப்பற்றி அனைவரும் புகழ்ந்து பெருமிதத்துடன் பேசிக்கொண்டனர். ருசியாக இருந்தது, இவர்தான் செய்திருப்பார் போலும், இதைப்போட்டுத்தான் செய்திருக்கவேண்டும், இப்படியாக எத்தனையோ பேச்சுக்கள் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. எதற்கும் பதில் பேசாமல் நான் மௌனமாய் இருக்கிறேன் என்று சொன்னால் […]

2023 ஜனவரி 4 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :யோபு 27:1-23 இறுதி நம்பிக்கை மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன? யோபு 27:8 இன்றைய சமுதாயத்திலே மக்கள் தமது நம்பிக்கையை பல்வேறு காரியங்களில் வைத்திருக்கிறார்கள். பணம்தான் நம்பிக்கையென்று சொல்;லி, தங்கள் வாழ்நாள் முழுவதுமே பணத்தைச் சம்பாதிப்பதிலேயே செலவிடுகிறார்கள். அதுபோல படிப்பு, சொத்துக்கள், பிள்ளைகள் என்று பல்வேறு காரியங்களில் நம்பிக்கையை வைத்து அதற்காகவே […]

Solverwp- WordPress Theme and Plugin