ஜனவரி 22 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. LK ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 8:1-13 வார்த்தையை நம்பினான் நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். மத்தேயு 8:8 சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவோர் சிலர், வார்த்தையைக் காப்பாற்றாதோர் பலர். அதைவிட சொல்லாமலேயே இருந்துவிடுவோம் என்று எண்ணுவோரும் உண்டு. ஆனால் ஒருவர் சொன்ன வார்த்தையை நம்பிப் போவது வேறு. “நீங்கள் சொல்லுங்கள், நான் அதை நம்பிப் போகிறேன்” […]

ஜனவரி 21 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 24:17-21 இயேசுவைக் குறித்துப் பேசுகிறோம் நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே. அவர் தேவனுக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.லூக் 24:19 தேவனுடைய செய்தி: தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள். இராஜாவைக் கண்டடைவீர்கள். தியானம்: பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் இயேசுவை மரண ஆக்கினைக்குட் படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே நம்மை மீட்டு இரட்சிப்பவர். அவர் தேவனுக்கு முன்பாக செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள […]

ஜனவரி 20 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 8:41-50 நம்பிக்கையோடே தொட்டாள் அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், உடனே அவளுடைய பெரும்பாடு நின்று போயிற்று. லூக்கா 8:44 கடுகளவு விசுவாசம் இருந்தால் இந்த மலையைப் பார்த்து அகன்று போகும்படி சொன்னால் அது போகும் என்று ஆண்டவர் சீடருக்குக் கற்றுக்கொடுத்தாரல்லவா! இதை வாசித்த ஒரு அம்மா, யன்னலைத் திறந்து வெளியில் தெரிந்த மலையைப் பார்த்து […]

ஜனவரி 19 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1பேதுரு 3:1-7 கீழ்ப்படிதலின் அலங்காரம் இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்தீரிகளும் தங்களுடைய புருஷருக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். 1பேதுரு 3:5 தாயார் வெளியே புறப்படும்போது தன்னை அலங்கரித்துச் செல்வதை அவதானித்த குழந்தை, ஒருநாள் தாயின் அலங்காரப் பொருட்கள் கையில் கிடைத்தபோது, தன்னை தானே அலங்கரிக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த பெரியவர்கள்;, பெண் குழந்தையல்லவா, அதனால்தான் இப்பொழுதே அலங்கரிப்பதில் […]

ஜனவரி 18 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1பேதுரு 3:8-22 சாந்தமாய் பதிலளியுங்கள் …உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். 1பேது.3:15 ஆண்டவரைக்குறித்துப் பேசும்போது, சிலர், தாங்கள் பரிசுத்தர் என்றும், கேட்பவர்கள் பாவிகள் என்பதுபோன்ற எண்ணத்தில் பேசுவார்கள். தேவனையும் அவரது நாமத்தையும் மேன்மைபடுத்திச் சொல்வதற்குப் பதிலாக, தங்களையும் தங்கள் பெருமைகளையும் மிதப்படுத்திப் பேசுவார்கள். அவர்களுடைய பேச்சில் சாந்தமும் அமைதலுக்கும் பதிலாக, பெருமையும், […]

ஜனவரி 17 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1யோவா 3:1-10 நம்பிக்கையும், சுத்தமும் அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிற எவனும். அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். 1யோவான் 3:3 இன்று உலகத்திலே, தங்கள் இஷ்டம்போல வாழுகிறவர்களும், தங்களுக்கு எது சரியென்றுபடுகிறதோ அதைச் செய்கிறவர்களும், உலக இன்பங்களையும், சௌகரியங்களையும் ஒன்றுவிடாமல் அனுபவிப்பவர்களுமாய் இருப்போரும் அநேகர். சிலரோ, ஞாயிறு ஆராதனை தவறாமல் கலந்துகொள்;வர், தசமபாகங்களை தவறாது கொடுப்பர், ஆலயத் தேவைகளையெல்லாம் […]

ஜனவரி 16 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரெயர் 10:1-23 நம்பிக்கையை அறிக்கையிடல் …நம்முடைய நம்பிக்கையை அறி;க்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். எபிரெயர் 10:23 சில சந்தர்ப்பங்களில் கர்த்தரைப்பற்றிச் சொல்ல தருணங்கள் கிடைத்தாலும் நாம் சொல்லுவது கிடையாது. அல்லது எமது நம்பிக்கையைக் குறித்துச்சொல்ல வாய்ப்புகள்  வாய்த்தாலும் நாம் வெட்கப்பட்டுப் பின்நிற்பதுண்டு. நமக்குள் ஒரு தயக்கம்.  பிறர் என்ன நினைப்பார்களோ என்றதான ஒரு பயம். ஆனால் நாம் எவ்விடத்திலும் எமது நம்பிக்கையைக் […]

ஜனவரி 15 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2கொரி 1:1-11 பாதுகாப்பின் நம்பிக்கை நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். 2கொரிந்தியர் 1:9 பலவித பயங்கள் உண்டு. ஆனால் மரண பயமே எல்லாவற்;றையும் விட அதிகூடிய பயத்தைக் கொடுக்கிறது என்றால் மிகையாகாது. இந்த மரணபயத்தைக் காட்டித்தான், கள்ளரும் கொள்ளைக்காரரும் சம்பாதிக்கிறார்கள். குடும்பங்களில் பிரச்சனைகள் அதிகரிக்கும்போதும் இந்த மரணபயத்தை ஒரு […]

ஜனவரி 14 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? எம்மாவூர் சென்ற சீஷர்கள் அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். லூக் 24:15 தேவனுடைய செய்தி: எல்லாவிதமான விவாதங்களைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள். தியானம்: எருசலேமில் இருந்து ஏழு மைல் தூரத்தில் எம்மாவூர் இருந்தது. எருசலேமில் நடந்தவை அனைத்தையும் குறித்து அங்கு சென்றுக்கொண்டிருந்த இரு சீடர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: எமது கண்கள் இயேசுவைக் காண பழக்குவோம். பிரயோகப்படுத்தல் : வசனம் 16ன்படி, “இயேசுவை அறியாதபடிக்கு அவர்களுடைய […]

2023 ஜனவரி 13 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1கொரி 15:1-19 எதற்காக நம்புகிறோம்? இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களா யிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்க வர்களாயிருப்போம். 1கொரி.15:19 “எனது சொந்தக் காணியின்மேல் வழக்கு நடக்கிறது. எனது மகளின் திருமணம் நிச்சயம்பண்ணியும், தள்ளிப்போய்க்; கொண்டிருக்கிறது. எனது கணவன் வேலைக்காக வெளிநாடு போக முயற்சிக்கிறார். இவற்றையெல்லாம் ஆண்டவர் செய்திட்டார் என்றால் நான் அவரை முழுமையாக நம்புவேன்” என்று ஒருவர் என்னிடம் […]

Solverwp- WordPress Theme and Plugin