டிசம்பர் 5 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபே 1:1-14 உன்னதங்களின் ஆசீர்வாதம் அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபே.1:3 “ஆசீர்வாதம்” என்றதும் நாம் எதைக் கருதுகிறோம் என்பதற்கு நேர்மையுள்ள உள்ளத்தோடு பதிலளிப்போமாக. இந்தக் கேள்வியைச் சில கிறிஸ்தவ சகோதரிகளிடம் கேட்டபோது, விளிப்புடன் பதிலளித்தார்கள். “தேவனுடைய பிள்ளையாயிருப்பது” “இரட்சிப்பைப் பெற்றது” என்று பல பதில்கள். ஆனால், நமது பூவுலக வாழ்வின் அடிப்படையில் தான் […]

டிசம்பர் 4 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2தீமோத்தேயு 1:8-14 அதிசயமான சுவிசேஷம் தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம். நீதி.25:25 நீலநிற கவரில் வருகின்ற கடிதத்திற்காக ஏங்கி, கிடைத்ததும் குதூகலத்துடன் அதை வாசித்து மகிழ்ந்த நாட்களை மறக்கமுடியாது. வெளிநாட்டிலிருக்கும் நமது உறவினவர்கள் யாராவது “ஊருக்கு வருகிறேன்” என்று எழுதியிருந்தால் அதைவிட சந்தோஷம் எதுவும் இருக்காது, இல்;லையா? மேலான பரலோகிலிருந்து, நமது பரமபிதாவிடமிருந்து […]

டிசம்பர் 3 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 23:34-43 சிலுவையில் இயேசு ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் லூக்கா 23:42 தேவனுடைய செய்தி: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” சிலுவையில் இயேசுவின் மன்னிப்பு ஜெபம். தியானம்: கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவருடைய வஸ்திரங்களை போர்வீரர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். அவருக்குக் காடியைக் கொடுத்து பரியாசம்பண்ணினார்கள். […]

டிசம்பர் 2 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப்போஸ்தலர் 10:24-43 மெய்யான சமாதானம் எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவைக் கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, அப்.10:36 “சமாதானம்” என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய காலத்திலே நாம் வாழுகிறோம். இந்த சமாதானத்துக்காக உலக தலைவர்கள் நடத்தாத மாநாடுகளும் இல்லை; கருத்தரங்குகளும் இல்லை. “சமாதான நடை” என்று வீதியில் நடப்பதை கிறிஸ்தவ விசுவாசிகளும் முயற்சிக்காமலும் இல்லை. இருந்தும், மொத்தத்தில் […]

டிசம்பர் 1 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : வெளி 4:1-11 நிலையான ராஜ்யம் கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்… வெளி.4:11 குழப்பமும் கூக்குரலும் நிறைந்திருந்த இந்த வருடம், எப்படியோ தனது இறுதி நாட்களுக்குள் நம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. உறுதியற்ற வாக்குறுதிகள், நம்பிக்கை சிதையும் சம்பவங்கள், சூழ்நிலை தந்த புதிய அனுபவங்கள், அவலமான எத்தனையோ மரணங்கள்; இவைதான் இவ்வருடத்தின் அனுபவங்கள். வீதிக்கு வந்த மக்கள் மத்தியில் […]

நவம்பர் 30 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 42:9-17 பிறருக்காக மன்றாடுவோம்! யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபு 42:10 ஜெபம் என்பது கர்த்தருடன்; மனிதர் வைத்துள்ள உறவின் பாலம்; இன்னுமொரு படி மேலே கூறினால், கர்த்தருடைய இருதயத்துடன் நமது இருதயம் இணைந்து நிற்கும் நேரம் அது. ஜெபத்தில் துதி ஸ்தோத்திரம் பாவஅறிக்கை விண்ணப்பம் எல்லாம் அடங்கும். நமது தேவைகளுக்காக […]

நவம்பர் 29 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 40:1-23 மறவாத கர்த்தர் யாக்கோபே, நீ என் தாசன். நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன். இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசாயா 44:21 மறதி என்பது மனித இயல்பு என்பார்கள்; ஆனால், “ஐயையோ மறந்துபோனேன்” என்கிறவன் அதை மறந்திருக்கமாட்டான்; எல்லாம் நினைவில் இருக்கும். வயதுமுதிர்ந்து மறதி வந்தாலொழிய, சுயபுத்தி அறிவுடன் இருக்கின்ற எவனும் எதையும் இலகுவில் […]

நவம்பர் 28 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 11:1-7 தாமதம் தடையல்ல தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்… 2பேதுரு 3:9 எனது வாலிப நாட்களில் ஏழு வருடங்களாக ஒரு நிரந்தர வேலைக்காகக் காத்திருந்தேன். நேர்முகப் பரீட்சைகள், அலைச்சல்கள், ஏமாற்றங்கள் இப்படிப் பல. நண்பர்கள் எல்லோருக்கும் நிரந்தர வேலை கிடைத்துவிட்டது. நான் பிறந்த பலன் சரியில்லை என்று பலரும் தகாத வார்த்தைகளால் என்னை […]

நவம்பர் 27 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீ 84:1-8 பலத்தின்மேல் பலம் அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். சங்கீதம் 84:7 சரீர உடலைப் பெலப்படுத்த, உறுதியாய் வைத்திருக்க மனிதர் எடுக்கும் முயற்சிகள் ஏராளம். ஜிம் என்ற உடற்பயிற்சிக்காக பணத்தை செலவிடுபவர்களும் உண்டு! என்ன தான் பாடுபட்டாலும், வியாதி கண்டால், வயோதிபம் எட்டிப்பார்த்தால் சரீரபெலம் குன்றிபோவதை எவரால் தடுக்கமுடியும். ஆனால், 84ம் சங்கீதத்தைப் […]

நவம்பர் 26 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 23:26-33 சிலுவையை நோக்கி எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். லூக்கா 23:28 தேவனுடைய செய்தி: ஒரு குற்றவாளியை இயேசுவின் வலது பக்கத்திலும், இன்னொரு குற்றவாளியை இயேசுவின் இடது பக்கத்திலும் சிலுவையில் அறைந்தார்கள். தியானம்: இயேசுவின் சிலுவையைச் சுமந்து அவரைத் தொடர்ந்து வருமாறு சீமோனை போர் வீரர்கள் வற்புறுத்தினார்கள். கொல்லப்படுவதற்காக இரண்டு குற்றவாளிகளும் […]

Solverwp- WordPress Theme and Plugin