ஜூலை 26 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப்போஸ்தலர் 27:9-25 திடமனதின் உருவாக்கம்   …எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமே… நடக்கும்  என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். அப்போஸ்தலர் 27:25 “நாம் ஒன்று நினைக்க தெய்வம் இன்னொன்று நினைக்கும்” என்று சொல்லுவார்கள். ஆனால் நாம் அப்படிச் சொல்லலாகாது. கர்த்தருடைய நினைவுகள் எப்படிப்பட்ட வைகள், அதை அவர் தமது பிள்ளைகளுக்கு மறைக்காதவர் என்பதற்கு பரிசுத்த வேதாகமம் சாட்சி. மேலும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாழுவது […]

ஜூலை 25 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலிப்பியர் 3:4-14 பாடுகளினூடே தேவனை அறிதல் …என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:8 பாடுகளின் பாதையை, தேவனை அறிகின்ற வழியாகப் பயன்படுத்துவது ஒன்று, அடுத்தது, தேவனை அறிகின்ற அறிவைப் பெற்றுக்கொள்வதற்காகவே தன்னை வெறுமையாக்குவது. பவுலடியார் இரண்டாவது ரகமென்றால், நாம் எந்த ரகம்? பாடுகள் நம்மை உடைக்கும்போது, “ஏன்” என்று புலம்புவதும் […]

ஜூலை 24 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 42:1-6 உடைதலில் தேவனை அறிதல் என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன். இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. யோபு 42:5 “அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை” என்று கர்த்தரிடமிருந்து இருதடவை சாட்சி பெற்றவர் யோபு (யோபு 1:8, 2:3). இதனை கர்த்தர், சாத்தானிடமே கூறினார். ஆபிரகாம் காலத்து மனுஷனாகிய யோபுவைக்குறித்த இந்தப் புத்தகம் வேதாகமத்தில் நடுவில் இருந்தாலும், […]

ஜூலை 23 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 19:47-48,  20:1-8 யூத அதிகாரிகளின் கேள்வி அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். லூக்கா 20:7 தேவனுடைய செய்தி: இயேசுவுக்கு பரத்திலிருந்து சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. தியானம்: எல்லா மக்களும் இயேசுவைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இயேசு கூறிய விஷயங்களை மிகவும் உற்சாகமாகக் கவனித்தார்கள். அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, யூத தலைவர்கள் அவரின் அதிகாரத்தைக் […]

ஜூலை 22 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :மாற்கு 14:1-9 பரணிகள் உடையட்டும்! ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியை…உடைத்து, …அவர் சிரசின்மேல் ஊற்றினாள். மாற்கு 14:3 நமக்கு மிகவும் முக்கியமானவை என்று சில மனித உறவுகளை, சில பொருட்களை பெறுமதியாக கருதுவதுண்டு. அவை நமக்கு மிகவும் பிரியமானதாகவும் இருக்கலாம். எதுவானாலும் இவற்றை நம்மால் வேறு யாருக்கும் கொடுக்கவோ, பகிர்ந்துகொள்ளவோ முடியாது, இல்லையா! பிரச்சனை […]

ஜூலை 21 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 2:1-12 கூரைகள் உடையட்டும்! …அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். மாற்கு 2:4 “தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளின் தாய்” என்றார் ஒருவர். ஆம், மனிதன் தன் தேவைகளைப் பூர்த்திசெய்ய வழிகளைக் கண்டுபிடிக்கிறான், ஆனால் நிறைவேற்றுவது கர்த்தர் அல்லவா! நமது தேவைகளைப் பூர்த்திசெய்ய அவருக்கு ஒரு நொடிப்பொழுது போதும். ஆனால், அவர் செயற்படுவதற்கு […]

ஜூலை 20 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நியா.  7:16-22 மண்பாண்டம் உடையட்டும்! இந்த மகத்துவமுள்ள வல்லமை… தேவனால்  உண்டாயிருக்கிற தென்று விளங்க… பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 2கொரி.4:7 ஒரு மூத்த பெண்மணி தனது பழைய பெட்டி ஒன்றைத் திறந்து பார்த்தபோது, உள்ளே திறக்கப்படாதிருந்த ஒரு பொதியைக் கண்டு, உடைத்துத் திறந்தார். ஆச்சரியம்! அது ஒரு பரிசு. தனது இள வயதில் இவரை நேசித்த ஒருவரே அதைப் பரிசளித்திருந்தது […]

ஜூலை 19 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப். 22:1-21 கர்த்தருக்குச் சாட்சி! …நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அப்போஸ்தலர் 9:15 ஒரு தெரிவு என்பது ஒரு தொழில், உயர் கல்வி என்று அநேகமாக ஏதோவொரு  விடயத்திற்காகவே இருக்கும். ஆனால், துன்பப்பட, பாடுபட, இழந்துவிட, கொல்லப்பட நாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளோம் என்று கூறினால் அதை நாம் ஏற்றுக்கொள்வோமா? முதலாவது தெரிவுக்கு உலகரீதியான தகுதி தராதரம் மிகவும் அவசியம். இரண்டாம்தெரிவுக்கு அவசியமான தகுதி […]

ஜூலை 18 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2கொரி. 6:3-10 உடைவின் ஆனந்தம் …எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்,… ஒன்றுமில்லாதவர்க ளென்னப்பட்டாலும் சகலத்தையு முடையவர்களாகவும்… 2கொரி.6:10 பல வருடங்களுக்கு முன்பு ஒரு சாதாரண சுவிசேஷ ஊழியர் அநியாயமாக பிடிக்கப்பட்டு, வெளிவரமுடியாத விதத்தில் சிறைக்குள் தள்ளப்பட்டார். மனைவி, பிள்ளை, உறவினர், சபைகூட திகைத்தது. ஆனால் இன்று, அந்த சிறைக்குள்ளே அவர் பாஸ்டர் என்று அழைக்கப்பட்டு, அநேகருக்கு ஆறுதலின் பாத்திரமாகவும் விளங்குகிறார். பவுலடியார், தான் […]

ஜூலை 17 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப். 9:1-9 கடினங்கள் உடையட்டும்! …நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே… அவன்  நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அப்போஸ்தலர் 9:5,6 ஒரு தேங்காய் உடைக்கப்படும் மட்டும் உள்ளிருக்கும் பலன்மிக்க வெண்மையைக்  காணமுடியாது. உடைந்த தேங்காய் துருவப்படுமளவும் அதன் ருசியை ருசிக்க முடியாது. துருவிய பூ பிழியப்படுமளவும் தேங்காய்ப் பால் கிடைக்காது. பால் எடுத்த பின் […]

Solverwp- WordPress Theme and Plugin