5 ஆகஸ்ட், வியாழன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 7:11-16 அதிகாரம் தேவனிடத்தில் …சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன. அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார். ஆதியாகமம் 7:16 “ஊழியத்திற்கு எனக்கு ஒரு கார் வேண்டும் என்று கேட்டேன், கர்த்தர் கொடுத்தார். எனக்கு ஒரு வீடு வேண்டும் என்றேன். உடனே கர்த்தர் கொடுத்தார்” என்றெல்லாம் சிலர் சாட்சி கூறக்கேட்டிருக்கிறோம். அப்படியானால், கர்த்தருக்கு ஊழியம்செய்ய வேண்டுமென்றால், வீடு, கார் எல்லாம் தரவேண்டும் என்று […]

4 ஆகஸ்ட், புதன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 7:1-10 நோவாவின் பணி இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். ஆதியாகமம் 7:1 கீழ்ப்படிவைக்குறித்து ஒருமுறை ஒரு ஊழியர் கூறியபோது, “கர்த்தர் ஒரு காரியத்தை உணர்த்தினால், அல்லது வார்த்தையினூடாகப் பேசினால் நாம் அதற்குக் கீழ்ப்படிந்தால் மட்டும்தான், அவர் மறுகாரியத்தைக் காட்டுவார். எப்போது நாம் கீழ்ப்படியாது நிற்கிறோமோ, அத்தோடு அவரது வழிநடத்துதலும் நின்றுபோய்விடும்” என்றார். ஆம், கர்த்தருக்குக் கீழ்ப்படிவது என்பது, தேவனோடுள்ள […]

3 ஆகஸ்ட், செவ்வாய் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 6:14-22 நோவாவின் கீழ்ப்படிவு நோவா அப்படியே செய்தான். தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். ஆதியாகமம் 6:22 பாடசாலைப் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்ற ஒரு மாணவனுக்கு ஆசிரியர், கார்ட்டூன் ஸ்டிக்கரைக் கொடுத்தார். அப்போது அம்மாணவன், “டீச்சர், இது எனது அப்பாவுக்குப் பிடிக்காது. நான் டிவியில் இதைப் பார்ப்பதும் இல்லை. ஆகையால் எனக்கு இது வேண்டாம்” என்றான். இதுதானே கீழ்ப்படிவின் மனப்பான்மை. […]

Solverwp- WordPress Theme and Plugin