24 ஆகஸ்ட், செவ்வாய் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 2:18-25 அபிஷேகம் பெற்றவனை நிந்திக்கலாமா?; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது. 2இராஜாக்கள் 2:24 ஆலயத்திலே பிரசங்கம் சரியில்லாவிட்டால், அல்லது ஊழியக்காரன் நமது வீடுகளைச் சந்திக்க வராவிட்டால், நமக்கு உடல்நலமில்லாதபோது விசாரிக்காவிட்டால், இவற்றிற்கெல்லாம் நாம் ஊழியர்களைக் குறைசொல்வதும், திட்டித்தீர்ப்பதும் உண்டு. யாராவது ஒரு ஊழியர் தவறுசெய்து விட்டாலோ, இனி அவர் எழும்பமுடியாத அளவுக்கு நமது வார்த்தைகளால் […]

23 ஆகஸ்ட், திங்கள் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 2:1-18 எலியாவுக்குப் பின் எலிசா அதற்கு எலிசா, “உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன்” என்றான். 2இராஜாக்கள் 2:9 எலியா, எலிசா இருவருமே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள். இவர்களோடு இன்றைய ஊழியராகிய நம்மைச் சற்று நிறுத்தி நிதானித்துப்பார்ப்போம். நம்முடைய தலைமை ஊழியர், தனக்குப் பின் ஊழியப்பாரத்தைப் பொறுப்பெடுக்கின்ற நமக்குத் தம்மிடமிருந்து என்ன வேண்டும் என்று கேட்டால், நாம் எதைக் கேட்போம். […]

22 ஆகஸ்ட், ஞாயிறு 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 1:1-18 எரிச்சலுள்ள தேவன் …இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால் சேயூபிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்? 2இராஜாக்கள் 1:3 நாம் கர்த்தரில் நம்பிக்கை வைத்திருக்கிறோம், அவரோடு வாழுவதையே விரும்புகிறோம், அவரே நம் எதிர்காலத்தின் நம்பிக்கை என்கிறோம். என்றாலும், நமக்காகஜெபித்து, நமது எதிர்காலத்தைக்குறித்து சரியாகச் சொல்லுகின்ற ஒரு ஊழியர் வந்திருக்கிறார் என்று கேள்விப்படும்போது, அங்கே நம்மில் பலர் முதலாவதாக சென்று நிற்கிறோம். எங்கேல்லாம் வாக்குத்தத்தங்கள் […]

21 ஆகஸ்ட், சனி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 8:11-15 விதைப்பவனின் உவமை …அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலேகாத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள். லூக்கா 8:15 தேவனுடைய செய்தி: விதை தேவனுடைய வசனம். தியானம்: தேவ வார்த்தை எனும் விதைகள் மனித இதயங்களில் விதைக்கப்பட்டன. சில வழியோரம் விழுந்து மிதிபட்டன, ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. சில கற்பாறையின் மீது விழுந்தன, அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. சில விதைகள் […]

20 ஆகஸ்ட், வெள்ளி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள்  19:9-21 எலியாவின் பணி …யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, …எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு. 1இராஜா.19:16 வாழ்க்கையில் விரக்தியுற்றவர்களாய், தற்கொலை சிந்தனையோடு இருந்தவர்கள் தேவனால் சந்திக்கப்பட்டு, தொடப்பட்டு, தேவபிள்ளைகளாய் ஊழியராக மாறிய சாட்சி களை நாம் கேட்டிருப்போம். வாழ்க்கையில் தோற்றுப்போனவர்களாய், தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளப்போகும் சமயத்தில், தேவன் அவர்களைத் தொட்டு, அவர்கள் மூலமாக பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். தேவன் நமக்கென்றும் ஒரு […]

19 ஆகஸ்ட், வியாழன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள்  19:1-8 பயத்திலும் ஒரு தெளிவு போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்.நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி… 1இராஜாக்கள் 19:4 எதிர்பாராத நெருக்கடிகளைச் சந்திக்கிறபோது, செத்துவிடலாம் என்று தோன்றும். இவ்விதமான ஒருநிமிட எண்ணத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனையோ பேர்! ஆனால் பிரச்சனைக்கு, சாவு ஒரு தீர்வு கிடையாது. பிரச்சனையை தோற்கடித்து வெற்றிகொண்டு எழும்புவதே தேவபிள்ளைகளுக்கான அழகு. பாகாலின் […]

18 ஆகஸ்ட், புதன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள்  18:22-40 எலியாவின் உறுதி ஜனங்கள் எல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள். 1இராஜாக்கள் 18:39 இலங்கையில், முச்சக்கர வண்டியிலும், பேரூந்திலும், ஓட்டுனர்கள் தங்களுடைய ஆசனத்திற்கு முன்னெதிரே மேலே எல்லாத் தெய்வங்களினதும் படங்களை வரிசையாய் வைத்திருப்பர். சிலர் இயேசுவின் படம் என்று கருதப்படுகிற படத்தையும் வைத்திருப்பர். இந்த ஓட்டுனர்களின் நம்பிக்கை எதுவாயினும், எல்லா மதத்தினரும் பயணிக்கிறார்களே, உண்மைத் […]

17 ஆகஸ்ட், செவ்வாய் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள்  18:16-21 இருமனம் நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள். கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்.1இராஜாக்கள் 18:21 ஒரு பொருளைக் காட்டி, இது உங்களுக்குத்தான் என்றால் சந்தோஷமாக எடுத்துக் கொள்வோம். ஆனால் இரண்டு பொருள்களைக் காட்டி இதில் ஒன்றை எடுங்கள் என்று சொன்னால், தடுமாற்றம் ஏற்படும். ஏன் தெரியுமா? எமக்கு இரண்டுமே நல்லதும், இரண்டுமே வேண்டும்போலவும் இருக்கும். ஒன்றைத் தீர்மானிக்கத் தடுமாறும் மனம்தான் […]

16 ஆகஸ்ட், திங்கள் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள்  18:1-15 ஒபதியாவின் அர்ப்பணம் ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான். 1இராஜாக்கள் 18:3 ஒரு நற்செய்திக் கூட்டம் நடைபெற்று முடிந்ததும், அன்றைய பிரசங்கியார், ஆராதனை நடத்தியவர்கள், சாட்சி பகிர்ந்தவர்கள், அன்றையதினம் இரட்சிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவைகள்தான் பெரிதாக பேசப்படுமே தவிர, அந்தக் கூட்டத்திற்காக அந்த இடத்தைத் துப்புரவு செய்தவர்கள், கதிரைகளை அடுக்கியவர்கள், வந்தவர்களை வரவேற்றவர்கள் இவர்கள்பற்றி யாருமே கணக்கெடுப்பதில்லை. ஆனால், அவர்கள் அர்ப்பணிப்போடு செய்தவற்றை […]

15 ஆகஸ்ட், ஞாயிறு 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள்  17:17-24 கேட்கப்படும் ஜெபம் …உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தருடைய வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன்… 1இராஜாக்கள்  17:24 அன்றும் இன்றும் நம் அநேகருடைய ஜெபங்கள், ஒரு பில்-பட்டியலைப் போன்றதாகவே இருக்கிறது. ஜெபத்தேவைகளை எழுதி ஆண்டவரிடம் ஒவ்வொன்றாய் முறையிடுவதுடன் ஜெபம் முடிகிறது. ஜெபத்தில் துதி, ஆராதனை, பாவமன்னிப்பு, வேண்டுதல் அத்தனையும் அடங்கியிருத்தல் அவசியம். அதிலும் மேலாக, நமது ஜெபங்கள் தேவசமுகத்தை எட்ட, […]

Solverwp- WordPress Theme and Plugin