5 ஜுலை, 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 1:23-31 மனிதனுடன் முதல் வார்த்தை …நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, …ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 1:28 நம்மில் யாருக்காவது நாம் பிறந்த பின்பு, அம்மா அப்பா நம்முடன் பேசிய முதல் வார்த்தை நமக்கு ஞாபகமுண்டா? மாறாக, என் பெற்றோர் மரிக்கும் முன்னர் பேசிய வார்த்தைகள் இன்றும் காதில் தொனிக்கிறது. இந்த ஞாபகம் பலருக்கும் இருக்கும். […]

4 ஜுலை, 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபிரேயர் 1:1-3, 10-12 தாங்குகின்ற வார்த்தை அவர் …அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே… அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது. ஏசாயா 40:26 சிறுவயதில் நட்சத்திரம் சுட்டு விளையாடியிருக்கிறீர்களா? அண்ணா தன் முழங்கால் களை முடக்கி அதன்மேல் என்னை அமரச்செய்து, வானத்தைப் பார்த்து ஒரு நட்சத்திரத்தைச் சுடச்சொல்லுவார். நானும் என் சின்னக் கையை நீட்டி ஒற்றைக் கண்ணை மூடி, சுட்டுவிரலை நீட்டி “டோம்” என்று சுடுவதற்கும். அவர் தன் […]

3 ஜுலை, 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:46-49 வார்த்தையின்படி செய் என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? லூக்கா 6:46 தேவனுடைய செய்தி: தேவ வார்த்தைகளைக் கேட்டால், அதன்படி நாம் கீழ்ப்படியவேண்டும். தியானம்: இயேசு கூறியுள்ள வேத வார்த்தைகளைக் கேட்டும் அதன்படி நடக்காதவன், அடித்தளமில்லாமல் மண்மீது வீடு கட்டியவனுக்கு ஒப்பாவான்.  வெள்ளம் அதன் மீது மோதியதும் அது இடிந்து விழுந்தது. அவ்வீட்டிற்குப் பெரும் […]

2 ஜுலை, 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 1:1-31 ஆதியிலே வார்த்தை தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3 பாடசாலை நாட்களில், மஜிக் காட்சிகளை ரசிப்பதுண்டு. வித்தை காட்டுபவர் தமது கையிலிருந்த சிவப்புத் துணியிலிருந்து ஒரு வெள்ளை முயலை எடுப்பார். இது எப்படி? என யோசிப்பதற்குள் இன்னொரு வித்தை. இவை புரியாத புதிராகவே இருப்பதுண்டு. இந்த மாயாஜால வித்தைகள் பார்வையாளர்களின் கவனத்தைத் திசைதிருப்பி நடத்தப்படும் ஒன்றாகவே இருக்கும். […]

1 ஜுலை, 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 1:1-5 வார்த்தை ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான்.1:1 “இவர், சொன்ன வார்த்தை மாறவேமாட்டார்” என்று நாம் பேசுவதைக்குறித்து யாராவது சாட்சி சொல்லியிருக்கிறார்களா? வார்த்தை ஒன்று, அதற்குத்  னிசேர்க்கும்போது பேச்சாக வெளிவருகிறது. ஆம், சொல்லும் சத்தமும் இல்லையானால், இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்யமுடிகிறதா? வார்த்தை மகா வல்லமை மிக்கது! பேசமுடியாதவர்களுக்காக சத்தம் […]

29 ஜுன், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதி 41:28-40 நற்சாட்சியா ? துர்சாட்சியா? …பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப்பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். ஆதியாகமம் 41:38 ‘என்ன செய்வது! மரணவீட்டில் நாலு நல்ல வார்த்தை பேசவேண்டும் என்பதற் காகவே அப்படிப் பேசினேன்.’ மரண வீட்டில் மரித்தவரைக்குறித்துப் பேசிய ஒருவர் கூறிய கருத்து இது. இப்படியே, நமக்கு நேரே முகஸ்துதிக்காகப் பேசுகிறவர்களும், பின்னால் திட்டிக்கொண்டு போகிறவர்களும்கூட இருக்கத்தான் […]

28 ஜுன், 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதி 40:9-23 தேவனுடைய பார்வை ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான். ஆதியாகமம் 40:23 நமக்குள் எழும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில்லை. இதனால் குழம்பிப் போகிறோம். ஆனால், நமக்குமுன் வாழ்ந்தவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களினூடாக உரிய பதில்களைக் கற்றுக்கொள்ளலாம். அவர்களுக்குள் அன்று எழுந்திருக்கக் கூடிய பல புரியாத கேள்விகளுக்குரிய பதில்களை, அவர்களது வாழ்விலே பின்னர் என்ன நடந்தது என்பதற்கூடாக அறிகிறோம். நமது […]

30 ஜுன், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 1:1-6 தியான வாழ்வு கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் 1:2 பலவித வாகனச் சத்தங்கள் வெளியே கேட்டபடியே இருந்தது. ஆனால் திடீரென்று நமது செல்ல நாய் வாசலுக்கு ஓடிச்சென்று வாலை ஆட்டி ஆரவாரம் செய்தது. எட்டிப் பார்த்தால், நமது வீட்டு வாகனம் அங்கே வந்து நின்றிருந்தது. ஒரு சத்தத்தை அடிக்கடிகேட்டுப் பழகிவிட்டால், எந்தச் […]

27 ஜுன், 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமு 17:32-40 தேவனுக்குள்ளான கண்ணோக்கு …சிங்கத்தையும் …கரடியையும் …நான் கொன்றேன்.விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்… 1சாமுவேல் 17:36 நமது உள்ளுணர்வு மாத்திரமல்ல, நமது கண்ணோக்கும் நமது ஜீவிய ஓட்டத்தில் பெரும் பங்குவகிக்கிறது. கடற்கரையில் உட்கார்ந்திருந்த ஒருவர், ‘என்ன அழகு’ என்றார்,மற்றவரோ, ‘என்ன இருந்தாலும் உப்புத்தானே’ என்றார். அடுத்தவரோ, ‘இதைப் பார்க்க எனக்கு சுனாமி எழும்புவதுபோல தெரிகிறது’ என்றார். கடல் ஒன்று, ஆனால், […]

26 ஜுன், 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:43-45 நல்ல மரமும் நல்ல கனியும் நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான். லூக்கா 6:45 தேவனுடைய செய்தி: நல்ல மரமானது கெட்ட கனிகொடாது, கெட்ட மரமானது நல்ல கனிகொடாது. தியானம்: ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை. விசுவாசிக்க […]

Solverwp- WordPress Theme and Plugin