2 மார்ச், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 119 :9-16 பாவத்துக்குத் தப்பும்படி நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன். சங்கீதம் 119:11 ஆராதனை முடிந்து வெளியில் வந்தபோது, ஒரு வயோதிபத் தாயார் வேதவசனம் எழுதப்பட்டிருந்த ஒரு கடதாசியைத் தந்தார். அதை வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வீடு திரும்பினேன். அன்று எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனையில் அகப்பட நேர்ந்தது. குழம்பிய உள்ளத்துடன் எதையோ எடுக்க […]

Solverwp- WordPress Theme and Plugin