நவம்பர் 19 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 23:13-25 பிலாத்துவும் மக்களும் மரணத்துக்கு ஏதுவானகுற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே. ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். லூக்கா 23:22 தேவனுடைய செய்தி: துன்மார்க்கர் எவ்வளவு புகார் கூறினாலும், இயேசுவை குற்றவாளியாக்க  முடியாது. அவர் பாவமற்றவர். தியானம்:  நகருக்குள் கலகம் விளைவித்ததற்காக ஏற்கெனவே சிறையில் அடைக்கப் பட்டிருந்த மனிதன் பரபாஸ். அவன் சிலரைக் கொன்றுமிருந்தான். அவனை […]

ஜுன், 6 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 8:26-30 முற்றுமுழுதுமாக அறிந்தவர் …நாம் ஏற்றபடி, வேண்டிக்கொள்ள …ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ரோமர் 8:26 சாதாரணமாக ஒருவரோடு சம்பாஷிக்கிறபோது, நாம் சொல்லுவதை மற்றவர் புரிந்து கொள்ளக் கடினப்படுவதைக் கண்டால், நாம் மீண்டும் தெளிவாக அதே காரியத்தை அவர் புரிந்துகொள்ளும்படி சொல்லுவதுண்டு. வேறு ஒரு சந்தர்ப்பத்தில், சொல்வதை தவறாகப் புரிந்துகொண்ட ஒருவர் நம்மைப்பற்றி தப்பாக […]

3 மே, 2022 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கொலோசெயர் 3:12-15 ஒருவருக்கொருவர்… ஒருவரையொருவர் தாங்கி…. கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோசெயர் 3:13 “ஒருவர் தவறை மற்றவர் மன்னித்து, தவறு செய்தவரை ஏற்றுக்கொண்டு அன்புசெலுத்தா விடில், நாம் எப்படி பரமண்டல ஜெபத்தைச் சொல்ல முடியும்” என்று கேட்டார் ஒருவர். இது எத்தனை உண்மை. வெறும் ஜடங்கள ;போலவே சில ஜெபங்களை நாம் செய்து விடுகிறோம். தினமும் ஜெபிக்கிறோம்; […]

16 மார்ச், 2022 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 42:1-17 பாடுகளிலும் பரமனைத் துதிப்பேனா! ஆகையால், நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். யோபு.42:6 “ஆராயும் மறைவிடத்தை, மாதூய கண்ணினால்; அரோசிப்பேன் என் பாவத்தை, தேவ அநுக்கிரகத்தால்” இது ஒரு பாடல் வரிகள். கர்த்தர், நமது வாழ்வின் மறைவிடங்களை ஆராய்ந்து உணர்த்தும்போது, அதை ஏற்றுக்கொள்ளத் தயாரா? ஏற்றுக்கொண்டால் மெய்மனஸ்தாபம் நிச்சயம் உண்டாகும், அங்கே குணம் […]

24 பெப்ரவரி, 2022 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 23:1-6 தேற்றுகின்ற கர்த்தரின் கோல் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர். உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும். சங்கீதம் 23:4 மரணவேதனையில் நாட்களை எண்ணிக்கொண்டு படுத்திருந்தவளை சரீர உபாதை வாட்டி வதைத்தது. எந்த வைத்தியரோ, எந்த மனுஷரோ உதவ முடியாத மயக்கநிலையில் இருந்த அவள் முன்னே ஒரு கரிய உருவம் அவளையே பார்ப்பதுபோல இருந்தது. அடுத்த கணமே அதன் கைகள் அவளை […]

8 டிசம்பர், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 5:16-47 தேவனிடமிருந்து நற்சாட்சி தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள். யோவான் 5:44 பிறருடைய நற்செயல்களைக் கவனித்து, அவர்களைக் கனப்படுத்துகிறார்களோ இல்லையோ, தங்களைத் தாங்களே மெச்சிக்கொண்டு, தங்களைக்குறித்து தாங்களே சாட்சி சொல்லுகிறதில் முந்திக்கொள்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். நம்மைக் குறித்து நாமே சாட்சி சொல்லுவது அல்ல; பிறர் நம்மைக்குறித்துச் சொல்லுவதே உண்மையான சாட்சியாக […]

4 ஒக்டோபர், திங்கள் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்தர் 6:1-3, 10-12 எழுதியவை வீண்போகாது நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது… எஸ்றா 4:19 மரித்துப்போன தாயின் பொருட்களை ஒழுங்குசெய்துகொண்டிருந்த வாலிப மகனின் கண்களுக்கு, தாயின் வேதாகமமும் குறிப்பேடும் அகப்பட்டன. அங்குமிங்கும் கோடிட்டு குறிப்புகள் எழுதப்பட்ட வேதாகமத்தில் 1சாமுவேலின் முதல் இரண்டு அதிகாரங்களில் கோடில்லாத வார்த்தையே காணப்படவில்லை. ஆச்சரியத்தோடு குறிப்பேட்டைத் திறந்த மகனுக்குத் திகைப்புண்டானது. “கர்த்தாவே, பத்து ஆண்டுகளாக ஜெபித்து உம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட என் […]

27 செப்டெம்பர், திங்கள் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோசுவா 9:1-27 நாங்களே கட்டுவோம்! …எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்குஉங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எஸ்றா 4:3 யோசுவாவின் நாட்களில் எரிகோவிலும் ஆயியிலும் நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லா ஜாதியினரும் இஸ்ரவேலின் தேவனுக்குப் பயந்தார்கள். ஒருசிலர் ஒன்றுகூடி இஸ்ரவேலுக்கு எதிராக யுத்தத்துக்கு ஆயத்தப்படுத்த, கிபியோனின் குடிகளோ தந்திரமான யோசனைபண்ணினார்கள். அருகிலிருந்த அவர்கள், தூரத்திலிருந்து வருகிறவர்கள்போல நடித்து, தம்மை உயிரோடே காக்கும்படி, யோசுவாவையும் பிரபுக்களை யும் ஏமாற்றினார்கள். இஸ்ரவேலர் […]

23 ஜுன், 2021 புதன்

சத்தியவசனம் – இலங்கை. ?? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யாக் 3:1-6 பொல்லாத புறங்கூறுதல் புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்… நீதிமொழிகள் 11:13 ‘எதையாவது அறிந்தால், ஜெபத்திற்கு என்று கூறிவிடவேண்டும். யாருக்காவது சொல்லாவிட்டால் எனக்குத் தலையே வெடித்துவிடும், இந்தப் பழக்கம் மற்றவருடைய வாழ்வைக் கெடுத்துப்போடுகிறது என்பதை உணர்ந்தபோது நான் பயந்தேன். அந்தப் பழக்கத்தைவிட முடியாதிருந்தது. இறுதியில், ஆண்டவரிடம் அறிக்கையிட்டேன். இப்போது தலையிடியே இல்லை. மன அடக்கத்தைத் தேவன் கற்றுத்தந்து வருகிறார்.’இது ஒருவரின் சாட்சி. நான் படித்து சிந்தித்த […]

18 ஜுன், 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1 சாமுவேல் 17 : 38-47 வெற்றிக்கு வழி எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளா யிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. 2கொரிந்தியர் 10:4 ஏறத்தாள 9 அடி உயரமுள்ள கோலியாத்துக்கு முன்பாக தாவீது குட்டிப் பொடிய னாகவே இருந்தான். அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து, ‘நீ தடிகளோடே என்னிடத் தில் வர நான் நாயா’ என்று கிண்டல்பண்ணினான். அவன் தனது உருவத்தில், பலத்தில், வீரத்தில் […]

Solverwp- WordPress Theme and Plugin