மார்ச் 1 வெள்ளி

இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப் 3:12-26 மனந்திரும்புவோம்! உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். அப்போஸ்தலர் 3:20 இதுவரை நமது வாழ்நாட்களில் எத்தனை லெந்து காலங்களைக் கடந்துவந்து விட்டோம், எத்தனை சிலுவைத் தியானங்களைச் செய்துவிட்டோம்! ஆனால் நம்மில் மாற்றங்கள் அல்லது வளர்ச்சி உண்டா? ஒவ்வொரு ஞாயிறு ஆராதனையிலும் பாவமன்னிப்பின் ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது; தனிப்பட்ட வாழ்விலும் அது நடைபெற்று மெய்யாகவே நாம் மனந்திரும்பியிருக்கிறோமா? அல்லது ஒரு பாவத்தில் மனந்திரும்பினாலும் இன்னொரு பாவத்தில் தவறி […]

செப்டெம்பர் 1 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை , ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 45:1-7 நீதியுள்ள செங்கோல் தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது. உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. சங்கீதம் 45:6 இன்னுமொரு புதிய மாதத்துக்குள் நம்மை வழிநடத்தி வந்த தேவனை நன்றியோடு ஸ்தோத்தரிப்போம். ஆனால், இந்த நன்றியறிதலானது உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகிறதா, அல்லது பழக்கதோஷமானதா என்பதே கேள்வி. தற்போது, பூமியதிர்ச்சிகள், யுத்தசெய்திகள், அநியாய மனிதஅழிவுகள், வெள்ள அழிவு, காட்டுத்தீ, கொலை, […]

ஆகஸ்ட் 31 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை , 1இராஜா 14:21-31 யூதா ராஜ்யம் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் …தெரிந்து கொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும். 1ராஜா.11:32 தமது வார்த்தையில் பிசகிப்போகாத மனுஷன் யார்? எழுத்துகள் தோன்றாத காலத்தில் வாய் வார்த்தையே உறுதிமொழியாக இருந்தது. ஆனால் தங்கள் வார்த்தையில் உறுதியாய் நின்றவர்கள் எத்தனைபேர்? “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என்வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மத்.24:35) என்றார் இயேசு. “ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன […]

ஆகஸ்ட் 30 புதன்

? சத்தியவசனம் – இலங்கை , 1இராஜா 14:1-17 15:28-30 யெரொபெயாமின் நாட்கள் முடிந்தன! ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன். 1ராஜா.14:7 வீதியிலே நடுங்கிக்கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்றைக் கண்டு, இரங்கி, வீட்டுக்கு எடுத்து வந்து, குளிப்பாட்டி, பாலூட்டி வளர்த்திருக்க, அது தன் எஜமானரைக் கோபங்கொண்டு கடித்துவிட்டால், அவர் என்ன செய்வார்? தனது மனைவியை கடித்துக் குதறிய தன் அன்பான நாயைத் தானே துவக்கினால் சுட்டுக்கொன்ற ஒருவருடைய சம்பவமும் […]

ஆகஸ்ட் 28 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை , 1இராஜா 12:28-33 தொடரும் பழைய பாவம் இந்தக் காரியம் பாவமாயிற்று.1ராஜா.12:30 நமது இரட்சிப்புக்கு முன்பு நம்மைப் பிடித்திருந்த பாவங்கள், இலகுவாக நம்மை விட்டு ஓடி விடுவதில்லை என்பதை நமது அனுபவத்தில் கண்டிருக்கலாம். எதை விட்டுவிட எண்ணுகிறோமோ அதுவே நம்மைத் தொடர்ந்து பிடிக்கும். ஆனால், நம்மை மீட்டவர் நாம் சரிந்துபோக விடமாட்டார்; ஆனால், நாம் அவரைப் பற்றிக்கொண்டு, கீழ்ப்படிந்திருக்கவேண்டுமே! இஸ்ரவேலருக்கு முக்கியமாக மூன்று பண்டிகைகள் உண்டு. அவற்றைக்குறித்த கட்டளைகளை கர்த்தர் மோசே […]

ஆகஸ்ட் 27ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை , 1இராஜா 12:25-30 சிந்தனையில் உருவாகும் பாவம் தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். 1ராஜா.12:27 தெளிவான எச்சரிப்பைப் பெற்றிருந்தாலும், அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பது ஏனோ, அன்றும் இன்றும் மனிதனுக்குக் கடினமாகவே இருக்கிறது. வழிநடத்துதல், எச்சரிப்பு யாவையும் தேவன் தெளிவாகக் கொடுத்திருந்தும், தங்கள் சொந்த வழிகளைத் தெரிந்துகொண்டு, தேவகோபத்துக்கு ஆளான பல ராஜாக்களின் உதாரணங்களை பரிசுத்த வேதாகமம் தந்திருக்கிறது. தேவனுடைய விருப்பத்தைச் செய்யமுடியாதபடி மனக்கடினமும், சுயநலமுமே இவர்களின் கீழ்ப்படியாமையின் முக்கிய காரணமாக இருக்கிறதை நாம் […]

ஆகஸ்ட் 26 சனி

? சத்தியவசனம் – இலங்கை பிலி 2:12-18 இரட்சிப்பு நிறைவேற முயற்சி! தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில்உண்டாக்குகிறவராயிருக்கிறார். பிலிப்பியர் 2:13 தேவனுடைய செய்தி: எப்பொழுதும் நீங்கள் கீழ்ப்படிந்து இருங்கள். தியானம்: தேவனுடைய ஈவாகிய இரட்சிப்பு வெளியே தெரியக்கூடியதே. அது உங்கள் வாழ்க்கையில் பிரகாசிப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: தேவன் தமது தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறார். அவற்றைச் செய்ய உங்களுக்கு தேவனே பலத்தைக் கொடுக்கிறார். பிரயோகப்படுத்தல் : நான் […]

2023 ஏப்ரல் 15 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 2:1-4 விண்ணப்பம் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்.அவர் எனக்கு உத்தரவு அருளினார். யோனா 2:2 தேவனுடைய செய்தி: தேவன் எமது ஜெபங்களுக்கு பதில் தருபவர். தியானம்: யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, ஆண்டவரிடம் மன்றாடினார். கர்த்தர் அவரது குரலைக் கேட்டார். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், சூழ்நிலைகளை மாற்றத்தக்க தேவனை நோக்கியே பார்க்க வேண்டும். […]

2023 ஜனவரி 4 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :யோபு 27:1-23 இறுதி நம்பிக்கை மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன? யோபு 27:8 இன்றைய சமுதாயத்திலே மக்கள் தமது நம்பிக்கையை பல்வேறு காரியங்களில் வைத்திருக்கிறார்கள். பணம்தான் நம்பிக்கையென்று சொல்;லி, தங்கள் வாழ்நாள் முழுவதுமே பணத்தைச் சம்பாதிப்பதிலேயே செலவிடுகிறார்கள். அதுபோல படிப்பு, சொத்துக்கள், பிள்ளைகள் என்று பல்வேறு காரியங்களில் நம்பிக்கையை வைத்து அதற்காகவே […]

டிசம்பர் 27 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1தெச 5:14-24 தீமையை விட்டுவிலகு! பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகு… பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று. 1தெச.5:22, 3யோவா 11 நமது இருதயத்தை எதினால் நிறைக்கிறோமோ, அதுவே நமது வாழ்வாக மாறிவிடும் என்பதை நேற்றுத் தியானித்தோம். இதைத்தான் பவுல், “மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று […]

Solverwp- WordPress Theme and Plugin