மார்ச் 10 ஞாயிறு

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோசுவா 24:14-28 உணர்வுள்ள இருதயம் இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை… கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள்… யோசுவா 24:23 அறிக்கை செய்வதற்கும், உறுதி கூறுவதற்கும் எவ்வளவு வேகமாக முந்திக்கொள் கிறோமோ, அதே வேகத்தை செயற்படுத்துவதில் ஏன் நாம் காட்டுவதில்லை? இதற்குஉணர்ச்சிவசப்படுகின்ற நமது குணமே காரணம். ஒரு வேகத்தில் வாய், அறிக்கையிட்டுவிடும், பின்பு அதைச் செயற்படுத்தவேண்டி வரும்போது, சற்று தடுமாறுகிறோம், […]

மார்ச் 9 சனி

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 1:4-6 பெரும்புயல் …எழுந்திருந்து உன் தேவனை நோக்கிவேண்டிக்கொள். நாம் அழிந்து போகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார்… யோனா 1:6 தேவனுடைய செய்தி: கீழ்ப்படியாத ஒரு பாவியைக் குறித்துத் தேவன் துக்கமடைகின்றார். தியானம்: கடலில் கடுங்காற்று வீசும்படி கர்த்தர் செய்தார். கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: […]

மார்ச் 8 வெள்ளி

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 3:10-18 23-26 பாவமும் பலியும் கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார். ரோமர் 3:26 பாவம் இரண்டு வகை; ஒன்று, ஜென்ம பாவம்; இது ஆதாமிடமிருந்து கடத்தப்பட்டது. பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பாவசுபாவத்துடனேயே பிறக்கிறான். அடுத்தது, கிரியையின் பாவம்; நமது அன்றாட வாழ்வில் நாமே கட்டிக்கொள்ளும் பாவம், இது நமது மாம்ச சுபாவத்தின் விளைவு. ஆனால் இந்த […]

மார்ச் 7 வியாழன்

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1யோவா 2:12-17 அன்றும் இன்றும் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் உலகத்தினாலுண்டானவைகள். 1யோவான் 2:16 இதுவரையிலும் இல்லாத புதியதொரு மாற்றத்தை, புதுப்பித்தலை, கிறிஸ்துவைப்போல மாறுகின்ற வாழ்வை இந்த லெந்து நாட்கள் நமக்கு அருள தேவ ஆவியானவர் நமக்குத் துணை நிற்பாராக. பாவம், புதிதல்ல. ஆரம்ப காலம் முதற்தொட்டு பாவம் ஒன்றுதான்; ஆனால் அது வெளிப்படுகின்ற அல்லது செயற்படுகின்ற விதங்கள்தான் வேறுபட்டிருக்கிறது. […]

மார்ச் 6 புதன்

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாக் 1:12-18 இச்சையும் பாவமும் பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். யாக்கோபு 1:15 இது பாவம், இதை நான் செய்யக்கூடாது, இது தேவனுக்குப் பிரியமில்லை என்பதையெல்லாம் அறிந்திருந்தும், பாவ சோதனைக்குள் இலகுவாகவே நாம் அகப்பட்டுவிடுகிறோம். பின்னர் வெளியே சொல்லவும் முடியாமல், செய்த தவறைச் சரிசெய்யவும் முடியாமல் பரிதவித்து நிற்கிறோம். இது ஏன்? காய்ச்சல் வந்தால், நாமே வைத்தியராகி […]

பெப்ரவரி 15 வியாழன்

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத் 34:27-31 நாற்பது நாட்கள் அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பது நாள் கர்த்தரோடே இருந்தான்.யாத்திராகமம் 34:28 வேதத்தில் அநேக இடங்களில் நாற்பது நாட்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நோவாவின் காலத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழை பெய்தது (ஆதி. 7:4). கானான் தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசிக்கும் முன்பாக, வேவுகாரர் தேசத்தை நாற்பது நாட்களாக வேவு […]

பெப்ரவரி 14 புதன்

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 139:1-24 லெந்து நாட்கள் தேவனே, என்னை ஆராய்ந்து… இருதயத்தைச் … சோதித்து… சிந்தனைகளை அறிந்து… நித்திய வழியிலே என்னை நடத்தும். சங்கீதம் 139:23-24 சாம்பல் புதன் என்றழைக்கப்படும் நாள் தொடங்கி, ஞாயிறு தினங்கள் தவிர்த்து, பெரிய வெள்ளிக்கு முந்திய பரிசுத்த வாரம் உட்பட்ட காலப் பகுதியே “லெந்து காலம்” எனப்படுகிறது. முதல் மூன்று நூற்றாண்டு கிறிஸ்தவர்களினால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த பண்டிகை நாளுக்கு முன்பு […]

பெப்ரவரி  13 செவ்வாய்

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 9:1-16 குறைகூறுவதும் தண்டனைக்குரியது நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். மத்தேயு 7:1 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்ப்பதுவும் ஒரு குற்றச்செயல். ஒரு காரியாலயத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது. அங்கு கடமையாற்றிய உதவி முகாமையாளர், முகாமையாளர் மீது பல குற்றங்களைச் சுமத்தி, தலைமைக் காரியாலயத்திலிருந்து கணக்காய்வு செய்ய வந்திருந்த பிரதான உத்தியோகத்தரிடமும் அனைத்தையும் கூறிவிட்டார். இதினிமித்தம் அந்த முகாமையாளர் வேறு கிளைக்கு […]

பெப்ரவரி 12 திங்கள்

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 145:1-10 தேவனைத் துதிக்கும் துதி கர்த்தரைத் துதியுங்கள். நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. சங்கீதம் 147:1 ஜெபிக்க ஆரம்பிக்கும்போது நாம் எப்படி ஆரம்பிக்கிறோம்? நமது முறைப்பாடுக ளுடன் ஆரம்பிக்கிறோமா? அல்லது தரித்திருந்து தேவ மகிமையை தியானித்து, துதிஸ்தோத்திரங்களுடன் ஆரம்பிக்கிறோமா? நமது முறைப்பாடுகளைப் பார்க்கிலும் தேவன் உயர்ந்தவர் அல்லவா! கர்த்தர் துதி ஸ்தோத்திரங்களில் களிப்படைகிறவர். முதலில் கர்த்தருக்கு துதிகளைச் செலுத்தி, […]

பெப்ரவரி 11 ஞாயிறு

சத்தியவசனம் – இலங்கை இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத் 1:8-22 கர்த்தருக்குப் பயப்படும்போது… அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. அப்போஸ்தலர் 5:29 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள் (நீதி. 1:7). புத்திமானாயிருந்து கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தைத் தரும். மாறாக, ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணும்போது மூடத்தன்மை இருதயத்தில் குடிகொண்டுவிடும். கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்த மனிதர் பெற்ற நன்மைகள் பல பல. […]

Solverwp- WordPress Theme and Plugin