ஜுன் 28, 2020 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோபு 23:1-10 ? என்னைத் தொடரும் கண்கள் ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். யோபு 23:10 இந்த அறிக்கையைச் செய்த யோபு பக்தன் கடந்துசென்ற பாதை எப்படிப்பட்டது என்பதை நாம் அறிவோம். இங்கு அவர், ‘ஆனாலும்” என்று கூறுவதைக் கவனியுங்கள். அவரது அங்கலாய்ப்புகளை உணர்ந்துகொள்வார் யாரும் இருக்கவில்லை; அவர் முரட்டாட்டம் பண்ணுகிறவராகத் தன் நண்பர்களினால் கணிக்கப்பட்டார்; மனைவிகூட அவரை உதறிவிட்டாள். இந்த…