17 ஏப்ரல், 2022 ஞாயிறு

­­ ? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 6:1-12 கிறிஸ்துவுடனேகூட ஆதலால், அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். ரோமர் 6:5 “இன்று கர்த்தர் உயிர்த்தெழுந்தார்.” “உண்மையாகவே கர்த்தர் உயிர்த்தெழுந்தார்.” இது மகிமையான உயிர்த்தெழுதலின் நினைவுகூருதலின் நாள். நாம் கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்ச்சியாயிருக்கக்கடவோம். பாவத்தின் பிடியிலிருந்தும், நித்திய மரணத்திலிருந்தும் மனுக்குலம் மீட்கப்பட்ட இந்தச் செய்தி எனக்குரியது என்று நான் விசுவாசிப்பது […]

16 ஏப்ரல், 2022 சனி

­­ ? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 15:11-32 ஒரு தகப்பனின் இருதயம் …மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. லூக்கா 15:31 தேவனுடைய செய்தி: பூமியில் பாவங்களை மன்னிக்க, தேவ குமாரனுக்கு அதிகாரம் உண்டு. தியானம்: இளையமகன் கேட்டுக்கொண்டதால் ஒரு தந்தை தனது செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுத்தபோது, இளையமகன் தூரதேசம் சென்று அதைச் செல வழித்தான். அவரது மகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு […]

15 ஏப்ரல், 2022 வெள்ளி

­­­­­­ ? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 3:11-18 இயேசு உயர்த்தப்பட்டார்! …இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 “இயேசு சிலுவையில் மாண்டார், உனக்காகவும் எனக்காகவும்; பாடுகள் பல அனுபவித்தார், உனக்காகவும் எனக்காகவும் சிலுவையில் இயேசு அறையப்பட்டார். உன்னையும் மீட்க என்னையும் மீட்க, தேவனவரின் பிள்ளையாக்க.” இந்த பாடல் வெளிவந்த நாட்களில் இதனால் உடைக்கப்படாத உள்ளங்களே இல்லை எனலாம். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் […]

14 ஏப்ரல், 2022 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 13:1-15 மத்தேயு 26:36-56 ஒரே நாளில் …தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி… அப்பொழுது சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். மத்.26:56 “காலையில் இருந்தவர் மாலையில் இல்லை” என்ற வேதனை முனகல்கள் நமக்குப் புதிதல்ல. ஒரு நொடிப்பொழுதில் நினைத்திராத திருப்பங்கள் நடக்கும்போது திகைத்து நிற்கிறோம். இன்றும் யார் யார் இப்படியாகத் திகைத்து நிற்கிறீர்களோ! நம்மை யார் கைவிட்டாலும், இயேசு கைவிடார். ஏனெனில், […]

13 ஏப்ரல், 2022 புதன்

­­ ? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 12:27-33 14:30-31 சாத்தானின் பிடியிலிருந்து மீட்கும்பொருளாக… …இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. யோவா.14:30 ஒரு பெரிய மலைப்பாம்பு ஒரு கன்றுக்குட்டியை விழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு பயங்கரமான வீடீயோ காட்சி. இந்தக் காட்சியை ஒருவர் படம் பிடித்திருக்கிறார், இல்லையா! அவருக்குப் படம்பிடிப்பது முக்கியமாக தெரிந்ததா? அல்லது, அவரால் மலைப்பாம்பின் பிடியிலிருந்து அந்தக் குட்டியைக் காப்பாற்ற முடியாமற்போனதா? […]

12 ஏப்ரல், 2022 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 16:29-33 கலா. 6:14-15 உலகத்திலிருந்து என்னை… …உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். யோவான் 16:33 பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் திறமையுள்ள சிலரே பங்குபெறுவர். அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மாத்திரமல்ல, அந்த இல்லத்தைச் சேர்ந்த அனைவருக்கும், அதாவது போட்டிகள் எதிலும் பங்குபற்றாமல் இல்லத்தில் அங்கத்தவர்களாக இருக்கிற எல்லோருக்குமே அது வெற்றிதான்! […]

11 ஏப்ரல், 2022 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 10:36-40 நம்மிடமிருந்து நம்மை… அப்படியே மனுஷகுமாரனும்.., அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மாற்கு 10:45 இந்த வசனமே மாற்கு சுவிசேஷத்தின் திறப்பு வசனம் என்று கருதப்படுகிறது. நமது ஆண்டவர் உலகிற்கு வந்த நோக்கத்தை இந்த வசனம் எளிமையான விதத்தில் வெளிச்சம்போட்டு காட்டுகிறது. “அநேகரை மீட்கும்பொருளாக” என்ற வார்த்தையை இந்தப் பரிசுத்த வாரத்தில் நமக்குள் […]

10 ஏப்ரல், 2022 ஞாயிறு

­­ ? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 10:32-45 மூன்றாம் தடவையாவது… …அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், …தமக்குச் சம்பவிக்கப்போகிற வைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத் தொடங்கினார். மாற்.10:32 ஒரு விடயத்தை ஒருவரிடம் சொன்னால், திரும்பவும் சொல்லும்படி கேட்டாலே நமக்கு வெறுப்புண்டாகிறது. ஆனால் இங்கே, தமது சீஷர்களுடைய செவிகளில் விழுவது அவர்கள் மனங்களில் பதியவில்லை என்று அறிந்த இயேசு தாமே, தமக்கு வரவிருந்த மரணத்தைக்குறித்து மூன்றாவது […]

9 ஏப்ரல், 2022 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 15:8-10 வெள்ளிக்காசு உவமை …காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? லூக்கா 15:9 தேவனுடைய செய்தி: மனந்திரும்புகிற ஒரே பாவியைக் குறித்துத் தேவன் மகிழ்ச்சியடைகிறார். அதினாலே பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும். தியானம்: பத்து வெள்ளிக் காசுகளில் ஒன்றைத் தொலைத்து விட்ட ஒரு பெண், ஒரு விளக்கை வைத்து, வீட்டைச் சுத்தம் செய்து, அந்தக் காசு […]

8 ஏப்ரல், 2022 வெள்ளி

­­ ? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 9:30-37 இன்னும் உணர்வில்லையா! அவர்களோ வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை. அதைக்றித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். மாற்கு 9:32 உனக்கு ஒருதரம் சொன்னால் புரியாதா? உன் கவனம் எங்கே இருந்தது? என்று பெற்றோர் நம்மைக் கடிந்துகொண்ட ஞாபம் இருக்கிறதா? உணர்வுடன் கவனித்துக் கேட்கிறவனுக்கு கேட்பது ஒரேதரத்தில் மனதில் பதிந்துவிடுகிறது. அலட்சியப்போக்கு உள்ளவனுக்கு இரண்டுதரம் சொன்னாலும் அது மனதிலே ஏறாது. இதில் […]

Solverwp- WordPress Theme and Plugin