? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:36-39

அன்னாள்

…கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள். லூக்கா 2:38

தேவனுடைய செய்தி:

தனித்திருந்தாலும் தன்னம்பிக்கையுடன் தரித்திருந்த தீர்க்கதரிசி  அன்னாளைப்போல தேவ உறவில் வாழவேண்டும்.

தியானம்:

சிமியோனைப்போல, கர்த்தரைப் புகழ்ந்து வாழ்த்துகிறாள் அன்னாள். வயதான, கணவனை இழந்த அவள் தீர்க்கதரிசியாக இருந்தாள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவனுக்கான பணியிலே வயது என்பது ஒரு எல்லையுமல்ல. ஆணோ, பெண்ணோ என்ற வேற்றுமையும் இல்லை.

பிரயோகப்படுத்தல் :

? இன்றைய எனது சிந்தனை:

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532


? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin