? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:1-3

குடிமதிப்பு  எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே,

…ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். மீகா 5:2

தேவனுடைய செய்தி:

எந்த அதிகாரங்களுக்கும், அரசாங்கங்களுக்கும் மேலாக தேவனது அரசாட்சியும் ராஜரீகமும் ஆட்சி செய்கிறது.

தியானம்:

வரி வசூலிப்பதும், தமது இராணுவத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் ரோம அரசு குடிமதிப்பு எடுத்தவேளையில், மக்கள் தமது தகப்பனாரின் சொந்த ஊர்களுக்குச் சென்று பதிவுசெய்வது கட்டாயமாயிருந்தது.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

வித்தியாசமான நபர்களையும் அதிகாரங்களையும் பாவித்து, தேவனது திட்டத்தை நாம் அறியாவிட்டாலும், தேவன் சரித்திரத்தில் தனது திட்டத்தை சித்தத்தை நிலைநாட்டுகிறார்.

பிரயோகப்படுத்தல் :

? எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin