Month: February 2023

பெப்ரவரி 15 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 1:13-22 இருண்ட மேகம் எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். லூக்கா 11:4 “தினமும் ஜெபிக்கிறேன்; வேதமும் வாசிக்கிறேன், ஆனாலும் நான் அடிக்கடி விழுந்து…

பெப்ரவரி 14 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 24:33-47 விழித்திருப்பதன் பாக்கியம் எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். மத்தேயு 24:46 வைத்தியசாலை மருந்தகத்தில் பணிபுரிந்த ஒருவருடைய அனுபவம் இது.…

பெப்ரவரி 13 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 32:1-11 பெரும் பாக்கியம் எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். சங்கீதம் 32:1 இது என்ன பாக்கியம்? ஒருவனுடைய பாவம்…

பெப்ரவரி 12 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 14:12-14 இதுவும் பாக்கியமே! அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்.அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள். லூக்கா 14:14 “சிறப்பு ஆசீர்வாதக் கூட்டம்” ஒரு ஆலய வளாகத்திலே சபையோருக்கு…

பெப்ரவரி 11 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 24:36-43 சமாதானம் உண்டாவதாக! நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? லூக்கா 24:38 தேவனுடைய செய்தி: நான்தான் என்று அறியும்படி, என்கைகளையும்…

பெப்ரவரி 10 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1தெச 1:2-8 துன்பத்தின் பாக்கியம் என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். மத்தேயு 5:11 இந்தப்…

பெப்ரவரி 9 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபி 11:36-38 ரோம 8:35-39 இன்பம் தரும் துன்பம் நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:10 துன்பம் துயரம் இந்த உலக…

பெப்ரவரி 8 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 5:1-23 நான் தேவனுடைய பிள்ளையா? சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள். மத்தேயு 5:9 சமாதானத்துடன் வாழுவது வேறு, சமாதானம் பண்ணுவது…

பெப்ரவரி 7 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 9:1-7, 26-41 இருதயமும் கண்களும் இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். மத்தேயு 5:8 சரீர சுத்தத்தை நாம் அறிந்திருக்கிறோம். அழுக்கோடு நாம்…

பெப்ரவரி 6 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 6:7-15 இரக்கம் இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள். மத்தேயு.5:7 காலில் பெரிய கட்டுடன் பரிதாபமாகத் தெரிந்த ஒருவருக்கு உதவிசெய்ய எண்ணி, கொஞ்சப் பணமும்,…

Solverwp- WordPress Theme and Plugin