டிசம்பர் 14 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவா 1:12-13 ரோம 8:14-18 அப்பா பிதாவே! …நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். ரோமர் 8:15 “இவர் எனது பிள்ளை” என்று நமது பெற்றோரும், “இவர்கள்தான் என் அப்பா அம்மா” என்று நாமும் பெருமைப்படத்தக்கதாக, பெற்றோருடனான நமது உறவு எப்படி இருக்கிறது? நமது பெற்றோர் நம்மைக்குறித்துப் பெருமைப்படுமளவுக்கு நாம் வாழுகிறோமா? […]

டிசம்பர் 13 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1நாளா 29:13-19 1தெச. 5:16-18 ஸ்தோத்திரமும் அவர் ஒருவருக்கே! எல்லாவற்றிலேயும் ஸ்தோத்தரஞ் செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கiளைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1தெச.5:18 “நமது இருதயம் கர்த்தருடைய அன்பால் நிறைந்திருக்குமானால் துதி தானாகவேஎழும்பும்; நமது இருதயம் கர்த்தரில் நாம் கொண்டுள்ள அன்பால் நிறைந்திருக்குமானால் ஸ்தோத்திரங்கள் தடையின்றி பாய்ந்தோடும்” என்று ஒருவர் சொன்னார். “பிரச்சனைகளால் சூழப்பட்டிருக்கிற இந்த வாழ்வில், […]

டிசம்பர் 12 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1நாளா 29:10-13 வெளி 5:11-12 துதிக்குப் பாத்திரர் ஒருவரே! …அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14 கர்த்தருக்கென்று ஒரு ஆலயம் கட்ட தாவீது ராஜா விரும்பியும், அந்தப் பணியை கர்த்தர் சாலொமோனுக்கே கொடுத்தார். ஆனாலும் அந்த ஆலய வேலைக்குத் தேவையானதை தாவீது சேகரித்து, தன் இறுதி நாட்களிலே சாலொமோனிடம் கையளித்தார். […]

டிசம்பர் 11ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங் 113:1-8 தம்மைத் தாமே தாழ்த்தியவர் அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். சங்கீதம் 113:6 இதுவரை அம்மாவின் வர்ணனையைக் கேட்டு, ஐந்து வயது மகன், ஒரு பெரிய உயரமான பிரகாசமான முகமுள்ள, பொன் நிற வர்ணம் தீட்டப்பட்டு ஜொலிக்கின்ற கற்பனைத் தோற்றத்தை தனது பிஞ்சுக் கைகளினால் ஒரு சித்திரமாக வரைந்து “அப்பா” என்று பெயரிட்டிருக்க, அதற்கு எதிர்மாறான […]

டிசம்பர் 10 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 23:44-48 இயேசுவின் மரணம் உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.லூக்கா 23:46 தேவனுடைய செய்தி: தேவன் தமது பிள்ளைகளை மறந்துவிடுபவரல்ல.  தியானம்: அப்போது மதிய வேளை. இருள் சூழ்ந்திருந்தது. தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. பிதாவின் கரங்களில் இயேசு தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார். விசுவாசிக்க வேண்டிய […]

டிசம்பர் 9 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 8:11-18 நான் யார்? எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14 டிசம்பர்  மாதம் என்றாலே கிறிஸ்மஸ் நினைவுகளே நிறைத்திருக்கும். ஆம், தேவன் மனுஷனாக உலகில் வந்து பிறந்தது சரித்திர சத்தியம். நமது பாவங்களைப் பரிகரிக்கும் கிருபாதாரா பலியாக வந்தார் என்பதுவும் மாறாத சத்தியம். ஆனால், அத்துடன் முடிந்துவிட்டதா? இல்லை! அவரது மரணத்தில் பாவம் […]

டிசம்பர் 8 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கொலோ 2:6-10 வெற்றிடம் நிரம்பும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். கொலோ.2:10 நம்மைச் சுற்றி வாழுகின்ற மக்களை சற்று கவனித்துப் பார்க்கவேண்டும். குதூகலமாக தெரிகிற  ஒருவரை கிட்ட அணுகி, அன்போடு பேசிப்பாருங்கள்; அவர்களுக்குள் ஒரு பெரிய பூகம்பமே வெடிக்க ஆயத்தமாயிருப்பது விளங்கும். மொத்தத்தில் மனிதர் தங்களைத் தாங்களே திருப்தியாக்க எதையெதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். அவர்களுக்குள் […]

டிசம்பர் 7 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபே 4:30-32 5:1-2 பிரியமான பிள்ளை ஆதலால் நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி… எபேசியர் 5:1 கிறிஸ்மஸ் கொண்டாடுவதால்தான் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று இந்த உலகம் அழைக்கிறதா? வெறுமனே கிறிஸ்தவனாக இருப்பது இலகு; ஆனால், தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளாக, கிறிஸ்துவின் மாதிரியை வெளிப்படுத்துகிறவர்களாக வாழுகிறோமா என்பதே சிந்திக்கவேண்டிய கேள்வி. “பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி” என்று பவுல் நமது […]

டிசம்பர் 6 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபே 2:1-10 நமது இருப்பிடம் கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். எபே.2:7 நம்மைக்குறித்து நாம் கொண்டிருக்கும் கணிப்பீடு என்ன? “நான் தேவனுடைய பிள்ளை”, “இரட்சிப்பைப் பெற்றிருக்கிறேன்” என்றெல்லாம் கூறுவதுண்டு. இந்தச் சத்தியத்தைக்குறித்த அறிவை பெற்ற நம்மில், அதன் செல்வாக்கு என்ன? அது நம்மில் ஏற்படுத்திய தாக்கம், அல்லது ஒரு மாற்றம் என்ன? இந்த […]

Solverwp- WordPress Theme and Plugin