ஆகஸ்ட் 26 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 102:1-27 கர்த்தரையே நோக்குவோம்! நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். சங்கீதம் 91:2 இயேசு ஒரு உவமையைக் கூறினார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவ ஆலயத்துக்குப் போனார்கள். ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் முதலில் தான் இந்த ஆயக்காரன்போல இராததற்காக கடவுளுக்கு நன்றிசொல்கிறான். சொல்லிவிட்டு […]

ஆகஸ்ட் 25 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 12:16-21 கொடுத்தவரை நினைக்காமல் தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்.நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள். நீதிமொழிகள் 11:28 நம்மையே சுற்றி சுற்றி நமது நினைவுகளை அலையவிடுவது சுயநல வாழ்வுக்குள் நம்மை விழுத்திப்போடும். இந்த சுயநலம் பிறரை நேசிக்கவும் செய்யாது; பிறருக்கு விட்டுக்கொடுக்கவும் மாட்டாது. மேலும், இது உறவுகளையும் உடைத்துப்போடும்; உள்ளத்தில் பெருமையை வளர்க்கும். பிறரோடு நம்மை ஒப்பிட்டு பெருமையடைவதுடன், பொறாமைப்படவும் செய்யும். […]

ஆகஸ்ட் 24 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : தானி. 5:20-30 அறிந்திருந்தும் மனந்திரும்பாமல் அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல்,… தானியேல் 5:22 பாடசாலை நாட்களை மறக்கமுடியாது. எங்கள் பாடசாலை நன்நடத்தை ஆசிரியர், சீருடையில் இருபுறமும் வெட்டப்பட்ட மேல்சட்டையை வெளியில் விடக்கூடாது, கால் சட்டைக்குள் அழகாக விடவேண்டும் என்று பலதடவைகள் எச்சரித்தும், நான் அசதியாக வெளியில் விட்டு விளையாடிக்கொண்டிருந்தேன். இதைக் கண்ட […]

ஆகஸ்ட் 23 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : தானியேல் 5:10-23 அறிந்து உணர்ந்துகொள் ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்… மீகா 4:12 நமது தாழ்விலும் நம்மை நினைத்தவர், தமது பிள்ளைகளை இலகுவில் மறந்துவிடுவாரா? மறந்துவிட அவர் மனிதனுமல்லவே! தானியேலை மறவாமல் இருக்கவேண்டியவன் அவரை மறந்தான்; சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லக்கூடியவன் தானியேல் ஒருவனே என்பதை அறிந்திருந்தும், அவரை நினையாமற்போனார்கள். ஆனால் ராஜாத்தி தானியேலை […]

ஆகஸ்ட் 22 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 2:1-8 மனக்கடினமும் குணப்படாத இருதயமும் …நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2:1 தனது முகாமையாளரின் ஒரு தவறைக் கண்டுபிடித்த ஒரு ஊழியர், தன்னிலுள்ள தவறை உணராதவராக, முகாமையாளரைக் காட்டிக்கொடுத்து, அவரின் பதவி நீக்கத்திற்கும் காரணமானார். தந்திரமாக அந்த மேலதிகாரி பதவியைத் தனதாக்கிய இவர் செய்த தவறோ இன்னும் அதிகமாயிருந்தது. இதன் விளைவாக இவர் […]

ஆகஸ்ட் 21 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 22:1-7 அசட்டைபண்ணுவது ஆபத்து! வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல், மனக்கிலேசத்தோடே சாகிறான். யோபு 21:25 ‘வேதத்தை வாசிக்கிறவர்களும் ஜெபிக்கிறவர்களும் நன்றாகத்தான் வாழுகிறார்கள். அதுபோலவே வேதத்தை வாசிக்காமல் ஜெபிக்காமல் வாழுகிறவர்களும் குறைவில்லாமலே வாழுகிறார்கள். எல்லாமே ஒன்றுதான்” என்று ஒருவர் வெகு அலட்சியமாக பேசினார். ஆனால் வருடங்கள் செல்ல, வாழ்வின் நெருக்கங்களால் அலசடிப்பட்ட அவர், ‘நான் வேதத்தையும் ஜெபத்தையும் அலட்சியம்செய்து […]

ஆகஸ்ட் 20 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 20:40-47 குமாரனா? ஆண்டவரா? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் … லூக் 20:42 தேவனுடைய செய்தி: கர்த்தர் அனைவருக்கும் ஆண்டவராக இருக்கின்றார். தியானம்: தாவீது கிறிஸ்துவை ~ஆண்டவர்| என்கிறான் எப்படியெனில், கிறிஸ்துவே ஆண்டவர். அவரே தாவீதின் எஜமான். எனினும், கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். காரணம்,  மானிட வம்சத்தின்படி தாவீதின் வம்சத்தில் […]

ஆகஸ்ட் 19 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 27:1-14 காத்திருத்தல் வீண் போகாது கர்த்தருக்குக் காத்திரு. அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். சங்கீதம் 27:14 எதற்காகவாவது காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போயிருக்கிறீர்களா? குமார் தன் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தான். அவனுடைய நண்பர்கள் யாவரும் வேலையில் அமர்ந்துவிட்டார்கள். குமாருக்கோ எதுவும் சரிவரவில்லை. ‘பலர் என்னைக் கேலிபண்ணி அவதூறு பண்ணினாலும், என் முயற்சிகளை முன்னெடுத்து பொறுமையுடன் காத்திருக்கும்போது […]

ஆகஸ்ட் 18 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1யோவா 2:8-11 நாம் சகோதரர்கள் சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. எபிரெயர் 13:1 தனது பிள்ளைகள் சண்டைசெய்யும்போது, அவர்களுடைய தாயார், ‘இது அன்பு இல்லாத வாழ்க்கை, பண்பற்ற நடத்தை, கண்களால் கண்கின்ற உங்கள் சொந்த சகோதரரிடத்தில் அன்புகூராத நீங்கள் காணாத தேவனிடம் எப்படி அன்புகூருவீர்கள்” என்ற கடிந்துரைப்பாராம். இந்த அறிவுரையை இன்னமும் நினைவில் கொண்டு வாழுகிறேன் என்று அந்த தாயின் ஒரு […]

ஆகஸ்ட் 17 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1யோவா 2:3-11 எங்கே நிற்கிறோம்? …கொலை பாதகரும், விபச்சாரக்காரரும், …பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்… வெளி.21:8 அக்கினியும் கந்தகமும் எரிகின்ற கடலிலே பங்கடைவோர் பட்டியலில் நானும் இருப்பேனா? அந்தப் பரிதாபம் யாருக்கும் நேரிடக்கூடாது. ‘இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்தில் நடப்பார்கள்” (வெளி.21:24) என்று இன்னுமொரு கூட்டத்தாரையும் பார்க்கிறோம். இதிலே நான் எங்கே நிற்பேன் […]

Solverwp- WordPress Theme and Plugin