ஜூலை 6 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத்.34:1-7, 27 -30 விடியற்காலத்தில் ஆயத்தமாகு! விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில்  வந்து நில். யாத்திராகமம் 34:2 வாழ்வின் சந்தோஷங்களைப் பார்க்கிலும், சங்கடங்களே நம்மைத் தீட்டி, சுத்தமாக்கி, உருவாக்குகின்றன என்பது நமது அறிவுக்குத் தெரிந்திருந்தாலும், சங்கடங்களைக் கண்டு ஏன் இன்னமும் சோர்ந்துபோகிறோம்? இந்த உருவாக்குதல் வெளிப்படையாக அல்ல, நமது […]

ஜூலை 5 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம்  22:1-14 இரவின் இரகசியம் ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி… ஆதியாகமம் 22:3 கர்த்தருடன் பரிசுத்தமான உறவுகொண்டிருக்கும்படிக்கு நமது ஆத்துமா, சிந்தை, சிந்தனை யாவும் உடைப்படக்கூடிய உகந்த நேரம் அதிகாலை என்றால் மிகையாகாது. நிர்மலமான அந்த நேரம் நம்மை நமக்கு நன்கு உணர்த்தும், தேவசமுகத்தில் அமர்ந்திருக்க உந்தித்தள்ளும். குருவிகளின் இன்ப ஒலியும், சேவலின் துயிலெழுப்பும் நாதமும் மனதுக்கு […]

ஜூலை 4 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 1:32-39 முன் எழுந்து முன் அறிகிறவர் அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார். மாற்கு 1:35 84 வயது நிறைந்த ஒரு முதியவர், அதிகாலை 4 மணிக்கு முன்னரே எழுந்து, வேதாகமம் படித்து, தியானித்து, கண்ணீரோடு ஜெபித்துமுடிப்பார். இந்த வயதில் இது எப்படி முடியுமாயிருக்கிறது என்று கேட்டபோது, “சில ஆண்டுகளின் முன்னர்தான் […]

ஜூலை 3 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 3:3-16 பின்னானவைகளை மறந்து… கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3:14 பந்தயத்தில் வெற்றியை மாத்திரமே இலக்காகக்கொண்டு ஓடுகிறவன், இலக்கை விட்டு தன் பார்வையை முந்திய தோல்விகள் பக்கம் திருப்பி, பயந்து, அல்லது, தான் முதலாவதாக ஓடுவதை உணர்ந்து பெருமையடைந்து பின்னே வருகிறவன் எங்கே வருகிறான் என்று பார்க்க சற்று […]

ஜூலை 2 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :லூக்கா 19:1-10 வரி வசூலிப்பவன் சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.லூக்கா 19:5 தேவனுடைய செய்தி: மனுஷகுமாரன் மனிதர்களை மீட்கவே வந்தார். தியானம்: இயேசுவைக் காண விரும்பியவர்கள் பலர். செல்வந்தனும் வசூலிப்பவனுமான சகேயு இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது ஏறினான். இயேசு அவனைக் கண்டார். அவன் வீட்டில் தங்கும்படி சென்றார். அவன் வீட்டிற்கு […]

ஜூலை 1 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2கொரி. 11:22-33 நான் ஒன்றுமில்லை! நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மை பாராட்டுவேன். 2கொரிந்தியர் 11:30 பெரிய சாதனை ஒன்றைச்சாதித்து எல்லோரையும் ஆச்சரியப்படவைத்த ஒருவரைக் கனப்படுத்தி விருது கொடுப்பதற்காக கம்பனி ஊழியர் யாவரும் கூடினர். ஆனால், இவரோ, “இந்த சாதனைக்கு நானல்ல, என் மேலதிகாரியே சொந்தக்காரர். அவருக்கே நன்றி” என்றார். மேலதிகாரி உட்பட சகலரும் திகைத்தனர். அப்போது அவர், […]

Solverwp- WordPress Theme and Plugin