11 மார்ச், 2022 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 2:11-13 42:7-8 பேச்சிலும் அமைதி பெரிது …ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடேகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள். யோபு 2:13 நான் 1990ல் வியாதிப்பட்டிருந்தபோது பலர் கரிசனையோடு என்னைப் பார்க்க வந்திருந்தனர். சிலர் அமைதியாக நின்றனர். சிலர் ஆறுதல் கூறினர். சிலர் அழுதனர். சிலர் மரணம் வருவது நல்லது என்று வேண்டினர். தேவபிள்ளைகள் வேத வார்த்தையினால் […]

10 மார்ச், 2022 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி. 3:14-15 யாக். 4:1-8 தோற்கடிக்கப்பட்ட சத்துரு நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்…  யோபு 1:21 வீட்டுக்குள் ஒரு விஷப்பாம்பு நுளைந்துவிட்டது. எனக்கோ பயம். மேல்வீட்டில் வசிக்கிற ஒரு சகோதரி ஓடிவந்து, பாம்பின் தலையில் ஒரே அடி கொடுத்தார். அதன் பின்னர் தான் நானும் அடித்தேன். அப்போது அவர், “செத்த பாம்பை ஏன் அடிக்கிறீர்கள். […]

9 மார்ச், 2022 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 1:6-12, 2:1-8 மறைக்கப்படுகின்ற உண்மைகள் …அழைக்கப்பட்டவர்களாயத் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28 நெருக்கங்களுக்குள் அகப்படும்போது, கர்த்தர் நமக்கென்று வைத்திருக்கும் நன்மையை மறந்துவிடுவது ஏன், “ஒரு நோக்கமின்றி எதுவும் நேரிடாது” என்ற விசுவாசத்தில் நிலைத்திராமல் தடுமாறுவது ஏன்? இந்தத் தடுமாற்றத்தில்தான் அன்று யோபுவும் இருந்தார். வேதனை மிகுதியால் அவர் பேச ஆரம்பித்தார். […]

8 மார்ச், 2022 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 1:20-22, 2:6-10 இழப்பிலும் ஆராதனை! இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை. தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை. யோபு 1:22 “இன்று ஆராதனை வேளையை வழிநடத்துவீர்களா” என்று ஒருவரிடம் கேட்க, அவரோ, “எதுவும் செய்கிறேன். ஆனால் ஆராதனைவேளையைக் குறித்து மாத்திரம் பேச வேண்டாம்” என்று மறுத்துவிட்டார். அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அவரை இந்தத் தீர்மானத்தை எடுக்கவைத்ததாக அறிந்தபோது உண்மையாகவே துக்கமாக இருந்தது. யோபுவுக்கு […]

7 மார்ச், 2022 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 1:1-5 யோபு …அந்த மனுஷன் உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். யோபு 1:1 எதிர்பாராத எதிர்மறையான செய்திகள், நிகழ்வுகள், இழப்புகள், அடுத்தடுத்து நம்மைத் தாக்குமானால், நமது பதிலுரை எப்படியிருக்கும்? இவை யாவும் ஒரே சமயத்திலே யாருக்கும் நேரிட்டிருக்கமுடியாது. ஒரு விடயம், சுமுகமான சூழ்நிலை யில் நன்றியுடன் வாழுவதும், நற்பெயர் எடுப்பதும் வெகு இலகு. ஆனால், எதிர்பாராத […]

6 மார்ச், 2022 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2கொரி 10:1-5 அரண்கள் நிர்மூலமாகட்டும்! அரண்கள் நிர்மூலமாகட்டும்! …எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 2கொரிந்தியர் 10:5 தூக்கத்தில்கூட மனதில் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா! உள்மனது எவ்வகையான எண்ணங்களால் நிரம்பியிருக்கிறதோ அதுவே நமது வாழ்வையும் ஆட்சிசெய்கிறது. மனது வேதவாக்கியங்களால் நிறைந்திருந்தால், நமது வாழ்வை அதுவே ஆட்சிசெய்யும். மனிதர், சூழ்நிலைகள், ஆசை இச்சைகள் என்று இவற்றால் நமது மனது நிரம்பியிருந்தால், […]

5 மார்ச், 2022 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 14:1-6 ஓய்வு நாளில் குணப்படுத்துதல் இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். லூக்கா 14:3 தேவனுடைய செய்தி:   கர்த்தர் குணமாக்குபவர். தியானம்: இயேசுவிடம் நீர்க்கோவை வியாதியுள்ளவன் கொண்டுவரப்பட்டபோது, பரிசேயரும் வேதபாரகரும் ஓய்வுநாளில் குணப்படுத்துவதைக் குறித்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். இயேசுவோ அவனைக் குணமாக்கினார். ஓய்வு நாளில் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டவரைக் காப்பாற்றுவதன் முக்கியத் துவத்தை […]

Solverwp- WordPress Theme and Plugin