21 மார்ச், 2022 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 25:24-34 எபி 12:14-17 உணர்த்தப்பட்ட ஏசாவின் அலட்சியம் …அவன் கண்ணீர்விட்டு கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். எபிரெயர் 12:17 சிலருடைய வாழ்வின் சம்பவங்கள் நமக்கு மாதிரியாக இருக்கின்றன; சிலருடைய வாழ்வு நமக்கு எச்சரிப்பாகவும், விழிப்புணர்வு ஊட்டுகிறதாகவும் இருக்கிறது. ஆனால் நாமோ, நியாயம் பேசிவிட்டு உணர்வற்றுப்போய்விடுகிறோம். இங்கே ஏசாவின் சங்கதி எச்சரிப்புடன், உடனே ஆராய்ந்து. மனந்திரும்பிவிடும்படி நம்மை உணர்த்துகிறது. […]

20 மார்ச், 2022 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 26:1-13 என் கண்களையும் திறவும்! ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று. ஆதியாகமம் 26:1 எழுதினவருக்குத்தான் தன் எழுத்தின் தார்ப்பரியம் புரியும்@ படைப்பாளனுக்குத்தான்  தன் படைப்பின் நெளிவு சுழிவுகள் தெரியும். அப்படியிருக்க அண்டசராசங்களையே  சிருஷ்டித்த தேவன், தமது சாயலிலே படைத்த நம்மைப்பற்றிய நுணுக்கங்களை மிகத் துல்லியமாக அறியமாட்டாரா? ஆகவே, தேவனே நம்மை […]

19 மார்ச், 2022 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 14:15-24 ஒரு பெரிய விருந்து …தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான். லூக்கா 14:15 தேவனுடைய செய்தி: கர்த்தர் அனைவரையும் தம்முடைய பந்திக்கு அழைத்துள்ளார். தியானம்: ஒரு பெரிய விருந்து. விருந்தினர்கள் பலர் தம்மால் வர இயலாது என்று சாக்குப்போக்குக் கூறினார்கள். ஒருவன், “நான் ஒரு வயலை வாங்கியதால் அதைப் பார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னிக்கவும்” என்றான். இன்னொருவன், […]

18 மார்ச், 2022 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 20:1-13 ஆபிரகாமைத் தூய்மையாக்கிய கர்த்தர் என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரி யாய்த் திரியும்படி செய்தபோது, …அவளிடத்தில் சொல்லியிருந்தேன். ஆதியாகமம் 20:13 “ஆறு நாட்களாக எனக்கும் ஆண்டவருக்கும் ஒரு யுத்தமே நடந்தது எனலாம். என் விருப்பம் யாவையும் ஒவ்வொன்றாக ஆண்டவரிடத்தில் இழந்துகொண்டிருந்தேன். “இனி இயேசுவே, நீரே எல்லாம்” என்ற நிலைக்கு வந்த நான், ஒரேயொரு காரியத்தை மாத்திரம் […]

17 மார்ச், 2022 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 4:1-15 காயீன் தன்னையே உணரவைத்தவர் அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? என்றார். ஆதியாகமம் 4:6 “நான் எல்லாரிடத்திலும் நல்லவன் என்றே பெயரெடுத்திருந்தேன். நான் நல்லவன் என்றே நானும் நினைத்திருந்தேன். ஒரு தடவை, என் மேலதிகாரி, தனக்கு வேண்டிய வருக்காக செய்யக்கூடாத ஒரு விடயத்தை நான் செய்யவில்லை என்று […]

16 மார்ச், 2022 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 42:1-17 பாடுகளிலும் பரமனைத் துதிப்பேனா! ஆகையால், நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். யோபு.42:6 “ஆராயும் மறைவிடத்தை, மாதூய கண்ணினால்; அரோசிப்பேன் என் பாவத்தை, தேவ அநுக்கிரகத்தால்” இது ஒரு பாடல் வரிகள். கர்த்தர், நமது வாழ்வின் மறைவிடங்களை ஆராய்ந்து உணர்த்தும்போது, அதை ஏற்றுக்கொள்ளத் தயாரா? ஏற்றுக்கொண்டால் மெய்மனஸ்தாபம் நிச்சயம் உண்டாகும், அங்கே குணம் […]

15 மார்ச், 2022 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 38:1-11 40:1-14 கர்த்தருக்கு உத்தரவா? இப்போதும் புருஷனைப்போல இடைகட்டிக்கொள். நான் உன்னைக் கேட்பேன். நீ எனக்கு உத்தரவு சொல்லு. யோபு 38:3 நாம் மனதில் நினைப்பது நினையாத நேரத்தில் நிறைவேறுமானால், அல்லது சின்ன சின்ன காரியங்களை விரும்பி, அவை கிடைக்குமானால் நமது மனநிலை எப்படி இருக்கும்? இவைகளே நம்மைத் திகைக்கவைக்குமானால், திடீரென்று கர்த்தருடைய பிரசன்னம் நம் முன்னே தோன்றி, […]

14 மார்ச், 2022 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 32:1-4 33:1-13 எல்லாவற்றிலும் பெரியவர்! …மனுஷனைப்பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார். யோபு 33:12 நாம் கடந்துவந்த பாதைகளைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போமானால், நம்மை மிகவும் பாதித்த பல காரியங்கள், பின்னர், அவையே நம்மை உருவாக்கிய ஆசீர்வாதங்களாக மாறியிருப்பதை உணரமுடியும். “தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம் முதற்கொண்டு ஒருவரும் கேட்டது மில்லை; செவியால் உணர்ந்ததுமில்லை” (ஏசா.64:4). அவைகள் மனுஷனுடைய […]

13 மார்ச், 2022 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 6:1-11 27:1-6 வார்த்தை அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன். ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபாகாரம்பண்ணுவேன். யோபு 13:15 ஒரு பாரிய சோதனையைக் கர்த்தர் யோபுவுக்கு அனுமதித்தது ஏனோ? கர்த்தரே அனுமதித்தார் என்பது பரலோக காட்சி, நமக்குச் சாட்சி. ஆனாலும், கர்த்தர் யோபுவின் மீது தாம் வைத்திருந்த கண்களை அகற்றவில்லை என்பது அவர் இறுதியாக பேசிய […]

12 மார்ச், 2022 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 14:7-14 சுயமுக்கியத்துவம் வேண்டாம் தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.லூக்கா 14:11 தேவனுடைய செய்தி: கர்த்தர் நமது இருதயத்தைக் காண்கிறார். தியானம்: உங்களைக் காட்டிலும் முக்கியமான மனிதர் முன்பாக, “உங்கள் இருக்கையை இவருக்குக் கொடுங்கள்” என்று உங்களைத் திருமணத்திற்கு அழைத்த நபர் கூறினால், அது உங்களுக்கு அவமானமாக இருக்கும். ஆகவே, மிக முக்கியமான இருக்கையில் அமராதீர்கள் […]

Solverwp- WordPress Theme and Plugin