15 டிசம்பர், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 9:17-41 நான் பார்வையடைந்திருக்கிறேனா? நீங்கள் குருடராயிருந்தால், உங்களுக்குப் பாவமிராது, நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது… யோவான் 9:41 டெங்கு காய்ச்சல் மோசமாகப் பரவிவந்த காலத்திலிருந்து இன்றுவரை, வெற்றுப் பேணிகள், பிளாஸ்டிக் குவளைகள், இளனிக்கோம்பைகள் இப்படியாக நீர் தேங்கி நிற்கும் பொருட்களை வளவுக்குள்ளோ, வீதியிலோ வீசாமல், அவற்றை மண்ணுக்குள் புதைத்து அப்புறப்படுத்தும்படிக்கு அரசாங்கம் தொலைகாட்சிகளிலும், வானொலியிலும் மீண்டும் […]

14 டிசம்பர், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 9:1-16 பிரச்சனை ஆரம்பிக்கும்! …நீ எப்படி பார்வையடைந்தாய்? …அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன்… யோவான் 9:15 நற்செய்திக் கூட்டங்களுக்கான துண்டுப் பிரசுரங்களில், “கவலையா, கண்ணீரா, வியாதியா, பணக்கஷ்டமா, கடன் தொல்லையா, எதுவானாலும் இன்றே இயேசுவிடம் வாருங்கள்! அவர் யாவையும் தீர்த்துவைப்பார்” என்றே அநேகமாக அச்சடிக்கப்பட்டி ருக்கும். ஒன்றும் தெரியாத மக்கள் இவற்றைக் கண்டு திரள்திரளாக […]

13 டிசம்பர், 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 6:60-71 பிசாசாகவும் மாறலாம்! இயேசு அவர்களை நோக்கி, பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். யோவான் 6:70 குயிலுக்குக் கூடுகட்டத் தெரியாது; அதனால் அது ஒரு காகத்தின் கூட்டிற்குள் சென்று, தன் முட்டையை இட்டுவிடும். காகமும் தனது முட்டைகளோடு சேர்த்து அடைகாத்து, குஞ்சு பொரித்து, தீனி ஊட்டி வளர்க்கும். ஒரு பருவத்தில் குயில் குஞ்சு […]

12 டிசம்பர், 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 6:36-59 புறம்பே தள்ளவேமாட்டார்! பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. யோவான் 6:37 கிறிஸ்துவுக்குள் உறுதியாக இருந்து, பின்னர் பின்மாற்றமடைந்த தன் மகனைக் குறித்த துக்கத்துடன் இருந்த ஒரு தாயார், இந்தப் பகுதியைத்தான் தன் நம்பிக்கையாகக் கொண்டு தன் மகனுக்காகப் பாரத்தோடு ஜெபித்து வருவதாகக் கூறினார்கள். “என் மகன் தேவனுடைய கரத்துக்குள் […]

11 டிசம்பர், 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 11:5-13 தொடர்ந்து மன்றாடுதல் கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான். தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.லூக்கா 11:10 தேவனுடைய செய்தி: தேவன் நல்ல இராத்திரியில், வீட்டிற்கு வந்து உணவு கேட்கிறான். தொடர்ந்து அவன் கேட்டுக் கொண்டிருப்பதன் நிமித்தமாக அவன் எழுந்து தேவையானதைக் கொடுக்கின்றான். ஆம், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கின்றான். தேடுகின்றவன் கண்டு கொள்கின்றான். தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படுகிறது. விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: பிள்ளைகளுக்கு […]

10 டிசம்பர், 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 6:24-35 இயேசுவை ஏன் தேடுகிறோம்? அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்… யோவான் 6:27 பொதுவாகத் துன்பங்களும் தேவைகளும் வரும்போதுதான் நாம் தேவனை அதிகமாக தேடுவதுண்டு. அநேகமாக, நமது வாழ்க்கையின் அவசர ஓட்ட வேகத்தில் நாம் தேவ சமுகத்தினின்று தொலைந்துவிடுவதுண்டு. ஊழியக்காரர் ஒருவர் ஒரு வீட்டிற்குச் சென்று பேசிமுடித்த பின்னர், அவ்வீட்டு அம்மாவிடம் வேதாகமத்தை […]

9 டிசம்பர், 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 6:1-15 பொறுப்புடன் செயற்படு! தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். யோவான் 6:6 கடலிலே மூழ்கி அலைகளால் அடிபட்டுச்சென்று ஒரு தீவிலே கரை ஒதுங்கிய ஒருவன், “கடவுளே காப்பாற்றும்” என்று மன்றாடினானாம். அந்த வழியாக ஒரு படகில் வந்தவர்கள் அவனைக் கண்டு கூப்பிட்டனர் அவனோ, “கடவுளே காப்பாற்றும்” என்று கூப்பிடுவதை நிறுத்தவில்லை. ஒருநாள் ஹெலிக்கொப்டர் ஒன்று மேலே […]

8 டிசம்பர், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 5:16-47 தேவனிடமிருந்து நற்சாட்சி தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள். யோவான் 5:44 பிறருடைய நற்செயல்களைக் கவனித்து, அவர்களைக் கனப்படுத்துகிறார்களோ இல்லையோ, தங்களைத் தாங்களே மெச்சிக்கொண்டு, தங்களைக்குறித்து தாங்களே சாட்சி சொல்லுகிறதில் முந்திக்கொள்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். நம்மைக் குறித்து நாமே சாட்சி சொல்லுவது அல்ல; பிறர் நம்மைக்குறித்துச் சொல்லுவதே உண்மையான சாட்சியாக […]

7 டிசம்பர், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 5:1-15 இனிப் பாவஞ்செய்யாதே …இயேசு … இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே… யோவான் 5:14 சுவிசேஷ கூட்டங்கள் நடைபெறுகிறது; அநேகர் இரட்சிக்கப்படுகிறார்கள்; வியாதியி லிருந்து விடுதலை பெறுகிறார்கள். எல்லாம் நல்லது. ஆனால் அவர்கள் தொடர்ந்தும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தப்படுகிறார்களா என்பதே கேள்வி. ஏனெனில் வியாதியை விடக் கொடுமையானது பாவம். பாவத்தால் வரும் வியாதிகளோ உயிரைக் […]

6 டிசம்பர், 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 4:43-54 நம்பிப் போனான். இயேசு அவனை நோக்கி, நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். யோவான் 4:50 ஒரு பாட்டுப் பாடினால் சொக்லேட் தருவேன், அல்லது இன்னதைச் செய்தால் நாளை பூங்காவுக்குக் கூட்டிச்செல்வேன் என்றெல்லாம் நமது சிறுபிள்ளைகளுக்கு நாம் வாக்குக் கொடுப்பதுண்டு. பிள்ளைகளும் அதை முற்றிலும் நம்பி நாம் […]

Solverwp- WordPress Theme and Plugin