4 ஜனவரி, 2022 செவ்வாய்
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 1:29-40 கடந்துவந்த பாதைகளை மறவாதே! ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவது போல, …தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்து கொண்டு வந்ததைக் கண்டீர்களே. உபாகமம் 1:31 கடந்த இரு ஆண்டுகளாக தனிமைப்படுத்தல் நிலையில் வீடுகளில் தரித்திருந்தபோது, அநேக குடும்பங்களில் பலவித பிரச்சனைகள் தோன்றின. ஆனால், ஒரு சிலர் கூறிய விடயம் ஆரோக்கியமானதாய் இருந்தது. அதாவது, இதுவரை கடந்துவந்த வாழ்வின்…