1 டிசம்பர், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 7:24-35 உலகத்தின் இரட்சகர்! …தேவன் தம்முடைய குமாரனை …உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே …அனுப்பினார். யோவான் 3:17 குடும்பத் தகராறுகளும், குடிபோதை, சண்டைகளும், பாவங்கள் பெருகும் சாத்தியங்களும், பயபக்தியை இழந்து ஏனோதானோ என்று நேரத்தையும் பணத்தையும் வீணடித்துக்கொள்ளுதலும் அதிகமாகவே இடம்பெறுவது கிறிஸ்மஸ் நாட்களில்தான் என்பது மறுக்கமுடியாத உண்மையும், வேதனைக்குரிய விடயமுமாகும். ஆலயத்திற்குச் சென்று ஆராதனையில் பங்கெடுப்பதைப் பழக்கமாக்கிக்கொண்டு, கிறிஸ்து பிறப்பின் அர்த்தமே மழுங்கிப்போகுமளவுக்குக் […]

30 நவம்பர், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 23:1-6, 136 நம்முடன் வாழுகின்ற கர்த்தர் பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:26 23ம் சங்கீதம் முழுமையுமே, நமக்கொரு மேய்ப்பர் இருக்கிறார் என்ற நிச்சயத்தைத் தருகிறது. இந்த சங்கீதத்தை உச்சரிக்கின்ற ஒருவராவது அந்த உணர்வைப் பெற்றுக் கொள்ளாதிருக்க முடியாது. ஆம், அவர் என்றோ இருந்தவரோ, அல்லது இனிமேல் இருப்பார் என்றோ அல்ல; நமது மேய்யப்பர் இன்று […]

29 நவம்பர், 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 23:1, யோவான் 10:1-15 நல்ல மேய்ப்பர் நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான் 10:11 கர்த்தர் பெரிய மேய்ப்பர் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அவர் என் மேய்ப்ப ராய் இருக்கிறாரா? என்பதே காரியம். எல்லோரையும் தமது மந்தையில் சேர்த்து, எல்லோருக்கும் நல்ல மேய்ச்சலையும் இளைப்பாறுதலையும் கொடுக்க ஆயத்தமாயிருக்கிற நமது பரம மேய்ப்பன், […]

28 நவம்பர், 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 23:1, யாத்திராகமம் 3:13,14 இருக்கிறவராக இருக்கிறவர்! …இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார்… யாத்திராகமம் 3:14 “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்” என்ற வசனத்திலுள்ள 4 சொற்களும் எமக்கு அற்புதமான சமாதானத்தையும் மனநிறைவையும் கொடுக்கின்றன என்பதை மறுக்கமுடியாது. தேவனுடைய நாமம் என்னவென்று மோசே அவரிடம் கேட்டபோது, “இருக்கிறவராக இருக்கிறேன்” என்று மோசேயுடன் சொல்லி […]

27 நவம்பர், 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 10:38-42 நல்ல பங்கைத் தெரிந்துகொள் …அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். லூக்கா 10:39 தேவனுடைய செய்தி: மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள். தேவ பிள்ளையாகிய உன்னாலும் அதைத் தெரிந்தெடுத்திட முடியும். தியானம்: ஒரே ஒரு காரியம் முக்கியமானது. அது தேவ வசனத்தைக் கேட்பதே. விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: கர்த்தருடைய வசனமே நாம் தெரிந்தெடுக்க […]

26 நவம்பர், 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 23:1, அப்போஸ்தலர் 12:1-6 என் மேய்ப்பரைக் கண்டுகொண்டேனா! கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன். சங்கீதம் 23:1 இருவகை கிறிஸ்தவர்கள் உள்ளார்கள் என்றும், அதில் ஒருவகையினர் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டிருந்தாலும் தங்கள் சுமைகளை அவர்மேல் வைத்துவிடாமல் தாங்களே சுமக்கிறவர்கள் என்று நேற்றுத் தியானித்தோம். இன்று மற்ற கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்வர்கள் என்று சிந்திப்போம். இவர்கள் இயேசுவைத் தங்கள் இரட்சகராக அறிந்திருப்பதோடு, தங்கள் […]

25 நவம்பர், 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 10:40-42 இன்னமும் சுமக்கவேண்டுமா? …மார்த்தாளே, மார்த்தாளே நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு கலங்குகிறாய். லூக்கா 10:41 ஒருமுறை ஒரு வயோதிபர் தன் தலையில் சுமையுடன் பாதையில் நடந்துசென்றார். அவ்வழியாக ஒருவர் வண்டியில் வந்துகொண்டிருந்தார். இந்த வயோதிபரைப் பார்த்த அந்த வண்டிக்காரன் தன் வண்டியில் ஏறி அமர்ந்துகொள்ளும்படியும் உரிய இடத்தில் இறக்கிவிடுவதாகவும் கூறினார். இவரும் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டார். சற்று […]

24 நவம்பர், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: உபாகமம் 11:19-21 சங்கீதம் 23 இருதயத்தை வார்த்தையால் நிரப்பு! நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும், உங்கள் ஆத்துமாவிலும் பதித்து …கையின்மேல் அடையாளமாகக் கட்டிக் கொள்ளுங்கள். உபா.11:19 கஷ்டமும் காரிருளும் சூழ்ந்த இந்நாட்களில் கிறிஸ்தவர்களுக்கு நல்ல ஆலோசனை அளிக்க அதிக உதவியாய் அமையும் புத்தகங்களில் சங்கீதப் புத்தகமும் ஒன்று. அதிலும் சிறியோர் முதல் பெரியோர் வரை விரும்பி வாசித்து மனனம் செய்வது […]

23 நவம்பர், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: மத்தேயு 7:13-14, 1கொரி 1:18-24 விசாலமா? இடுக்கமா? ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். மத்தேயு 7:14 நவீன வசதிகள் மிகுந்த இந்தக் காலத்தில் இன்னமும் மாட்டு வண்டியில் பிரயாணம் பண்ணினால் பார்க்கிறவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பது நமக்குத் தெரியும். மாட்டுவண்டி சரிந்தால் என்ன நடக்கும், அதிவேக வண்டி விபத்துக்குள்ளானால் என்ன நடக்கும் என்பதுவும் நமக்குத் […]

22 நவம்பர், 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:1-8, 1யோவா 2:15-17 மூன்று காரணிகள் …விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதிற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு… ஆதி.3:6 விரும்பியோ விரும்பாமலோ சோதனைகளில் அகப்பட்டுப் பாவத்தில் விழும்போது ஒரு வெறுப்பு நிலைக்குள் நாம் தள்ளப்படுகின்ற ஆபத்து உண்டு. இந்த உலகில் ஜெயிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. ஏனெனில் ஆண்டவர் மரணத்தைக்கூட ஜெயித்து விட்டார். […]

Solverwp- WordPress Theme and Plugin