12 ஒக்டோபர், செவ்வாய் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமு 1:1-20 கர்த்தரின் கடாட்சம் அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார். …சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான். 1சாமுவேல் 2:21 “எமக்கு திருமணமாகி வருடங்கள் கழிந்தும் பிள்ளை பிறக்கவில்லை. இது நமக்குப் பெரிய கவலையாகவும் ஏக்கமாகவும் இருந்தது. கர்த்தரிடம் ஜெபித்து வேண்டிநின்றோம். ஏழு வருடங்களின் பின்னர் கர்த்தர் ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தார். கர்த்தர் நம்மீது காட்டிய கடாட்சத்தினிமித்தம், அவனுக்குத் “தேவகடாட்சம்” என்று […]

11 ஒக்டோபர், திங்கள் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோபு 28:12-28 ஞானமும் புத்தியும் …இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம். பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி… யோபு 28:28 மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும். கர்த்தருக்குப் பயப்படும் பயமோ பாவத்தை விலக்கும், பரிசுத்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும். கர்த்தருக்குப் பயப்படும் பயம் ஞானத்தை உருவாக்குகிறது, பொல்லாப்பை விட்டுவிலகும்போது புத்தி உருவாகின்றது. ஞானமும் புத்தியும் ஒன்றையொன்று சேர்ந்தேவரும். அன்று சிப்பிராள் பூவாள் என்னும் இரண்டு மருத்துவச்சிகளும் […]

10 ஒக்டோபர், ஞாயிறு 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஏசாயா 58:5-11, யோபு 31:16-22 உகந்த உபவாசம் …வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங்கொடுக்கிறதும், …அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்… ஏசாயா 58:7 உபவாசம் என்பது அர்ப்பணிப்புடன் நம்மை எல்லாவிதத்திலும் விட்டுக்கொடுத்தலான செயற்பாடாகும். உணவைத் துறப்பதினால் மாம்ச சரீரம் பெலவீனமடைந்து உள்ளான மனிதனான ஆத்துமா பெலனடைகின்றது. ஆவியோ உயிரடைகிறது. உபவாசிக்கும் போது சரீர இச்சைகள் விலகி, ஆத்துமா பெலனடைகின்றது. ஆவியானவரின் இடைப் பாடுகள் தெளிவாக வெளிப்படுத்தப்படும். […]

9 ஒக்டோபர், சனி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 9:12-21 போஜனங்கொடுங்கள் அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். லூக்கா 9:13 தேவனுடைய செய்தி: இயேசு கிறிஸ்துவானவர், யோவான்ஸ்நானகன் அல்ல, எலியாவுமல்ல, உயிர்த்தெழுந்த தீர்க்கதரிசிகளில் ஒருவருமல்ல, அவர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து. தியானம்: ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர்கள் வனாந்திர பகுதியில் இயேசுவின் தேவ ராஜ்ய நற்செய்தியைக் கேட்டார்கள். அவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தி அமரச் செய்தபின்பு, இயேசு ஐந்து […]

8 ஒக்டோபர், வெள்ளி 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எண் 11:11-23 கர்த்தரிடம் மாத்திரமே… கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய். எண்ணாகமம் 11:23 ஒரு மனிதனுடைய வாழ்வில் பிரச்சனைகள் தலைக்கு மேலாக ஓங்கி நிற்கும்வேளை களில் அவன் தன் சுயபெலத்தினால் அவைகளை மேற்கொள்வது மிக மிகக் கடினமே. எப்போதும் கர்த்தருடைய பிரசன்னமும் அவருடைய ஆலோசனையும் பெலனுமே நமது பிரச்சனைகளை மேற்கொள்ள உதவுவாக இருந்தாலும், மிகவும் […]

7 ஒக்டோபர், வியாழன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 7:14-23 இருதயத்தின் நிறைவு என்ன? மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் (மாற்.7:20 கர்த்தர், மனிதனுக்குக் கொடுத்த ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றையும் வாழ்நாள் முழுவதிலும் பரிசுத்தமாக காத்துக்கொள்வதில் கவனமாயிருக்க வேண்டும். இது அவரை அறிந்துணர்ந்த ஒவ்வொரு மனிதனின் தலையாய பொறுப்பாகும். எனது உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவிற்குச் சென்றபோது, அவர் மதுபான கோப்பையை என்னிடம் நீட்டினார். அப்போது நான், […]

6 ஒக்டோபர், புதன் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  லூக்கா 12:15-21 நிலையற்ற ஐசுவரியம் அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை. அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. சங்கீதம் 49:17 மகா அலெக்ஸாந்தர் பல நாடுகளைக் கைப்பற்றி நிறைய ஐசுவரியத்தைச் சம்பாதித்தவர். எந்தக் குறைவுகளுமின்றி வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன்னர், “நான் மரித்ததும் எனது இரண்டு கைகளையும் பிரேதப்பெட்டிக்கு வெளியே தெரியும்வண்ணம் வைத்துக்கொண்டு செல்லுங்கள். எனது பிரேத ஊர்வலத்தைப் பார்க்கிறவர்கள் “இது ஏன்” என்று […]

5 ஒக்டோபர், செவ்வாய் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்றா  4:21-22, அப்.4:13-18 தடைகளைத் தாண்டி உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ… அப்போஸ்தலர் 4:19 நாம் மிக முக்கியமான ஒரு உண்மையை மறந்துவிடக்கூடாது. தேவனுடைய காரியம் ஒன்று நடைபெறும்போது அதற்கு எதிர்ப்புகள் நிச்சயமாக இருக்கும். இன்றைய நாட்களில் மாத்திரமல்ல, முற்பிதாக்களின் காலம், ராஜாக்கள் தீர்க்கத்தரிசிகளின் காலம், கிறிஸ்து இப்பூமியில் வாழ்ந்த நாட்கள், ஆரம்பகால திருச்சபை பெருகின காலம் என்று எல்லாக் காலங்களிலும் தேவனுடைய […]

4 ஒக்டோபர், திங்கள் 2021

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்தர் 6:1-3, 10-12 எழுதியவை வீண்போகாது நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது… எஸ்றா 4:19 மரித்துப்போன தாயின் பொருட்களை ஒழுங்குசெய்துகொண்டிருந்த வாலிப மகனின் கண்களுக்கு, தாயின் வேதாகமமும் குறிப்பேடும் அகப்பட்டன. அங்குமிங்கும் கோடிட்டு குறிப்புகள் எழுதப்பட்ட வேதாகமத்தில் 1சாமுவேலின் முதல் இரண்டு அதிகாரங்களில் கோடில்லாத வார்த்தையே காணப்படவில்லை. ஆச்சரியத்தோடு குறிப்பேட்டைத் திறந்த மகனுக்குத் திகைப்புண்டானது. “கர்த்தாவே, பத்து ஆண்டுகளாக ஜெபித்து உம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட என் […]

Solverwp- WordPress Theme and Plugin