3 ஒக்டோபர், ஞாயிறு 2021
📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்றா 4:15-18 எழுதிவைப்போம். நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது. எஸ்றா 4:18 மற்றவரைக் குற்றப்படுத்தி அவரது முழு வாழ்வையுமே நாசப்படுத்திவிட எண்ணும் ஒருவர், அக்குற்றத்தை நிரூபிக்கவேண்டும் என்பதற்காக ஏதேதோ வழிமுறைகளைக் கையாளுவதுண்டு. அதில் முக்கியமானது எழுத்தில் பொறிக்கப்பட்ட நிரூபணம். அநேக வருடங்களுக்குமுன், ஒருவர் ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரியவேண்டுமென்று வந்தார். அவர் வந்த பின்னர் சில முக்கிய பொருட்கள் காணாமற்போயின. இவரைக்…