23 ஜுலை, 2021 வெள்ளி

 ? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 8:5-13 யோவான் 4:46-53 குணமாக்கும் வார்த்தை ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். மத்தேயு 8:8 குணமாக்கும் தேவனுடைய வார்த்தையின் வல்லமையை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? ஒருவர் கூறிய சாட்சி இது: “வைத்தியர்கள் திகைத்து நின்றபோது, வேறு வெளிநாடு சென்று வைத்தியம் பார்ப்பதா என்று குழம்பியபோது, ஒரு ஞாயிறு காலை கட்டிலில் இருந்தவண்ணம் சங்கீதம் 33ஐ வாசித்தேன். “தமக்குப் பயந்து தமது […]

22 ஜுலை, 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 19:7-11 தேனிலும் மதுரமான வார்த்தை அவைகள் தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமானதுமாய் இருக்கிறது. சங்கீதம் 19:10 “அப்பா உங்களுக்கு என்னதான் பிரச்சனை?” என்று ஏழு வயது நிரம்பிய மகன், நேருக்கு நேர் தகப்பனைப் பார்த்து கேட்டதும் திகைத்துப்போனார் தந்தை. அவனது பேச்சு ஒருபுறம் ரசனையாக இருந்தாலும், மறுபுறம், இப்படி கேள்வி கேட்டதன் காரணம், தகப்பன் அவனை கண்டித்ததே. நாமும் பலநேரங்களில் இப்படித்தானே […]

21 ஜுலை, 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 3:1-21 வயது பார்க்காத வார்த்தை கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார். 1சாமுவேல் 3:21 “நீ சின்னப்பிள்ளை, உனக்கு ஒன்றும் விளங்காது” என்று சொல்லிச் சொல்லி, வளர்ந்து பெரியவனாகி அறுபது வயதைத் தாண்டியும்கூட தன் குடும்பத்தில் யாரும் தன் பேச்சை கணக்கெடுப்பதில்லை என்றார் ஒருவர். அந்தப் புறக்கணிப்பு அவரது மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி, வாழ்வில் பல தோல்விகளைச் சந்திக்கக் […]

20 ஜுலை, 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எண் 23:16-24 பொய்யுரையாத வார்த்தை பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. …அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரோ? எண்ணாகமம் 23:14 பாதையில் இரத்தம் சிந்தப்பட்டிருந்ததைக் கண்டவர், ஒரு பெரிய விபத்து நடந்து, அந்த இடத்திலேயே ஒருவர் இறந்துவிட்டார் என்று என்னிடம் சொன்னார். நானும் நம்பிக் கலக்கமடைந்து விசாரித்தபோது, அது மீன் வெட்டிய இரத்தம் என்று அறிந்தேன். இவரை […]

19 ஜுலை, 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யாத் 33:1-17 தேற்றும் வார்த்தை அப்பொழுது அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். யாத்திராகமம் 33:14 இலட்சக்கணக்கான திரள் ஜனத்தை வனாந்தர பாதையில் வழிநடத்திய மோசேக்கு ஒரு பெரிய இக்கட்டு உண்டானது. “என் ஜனம்” என்று அன்போடும் பரிவோடும் சொல்லி வந்த கர்த்தர், இப்போது, “நீயும், நீ அழைத்த ஜனமும்” என்று சொல்லிவிட்டார். மாத்திரமல்ல, “நான் […]

18 ஜுலை, 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யாத்திராகமம் 20:1-17 பேசுகின்ற வார்த்தை தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன… யாத்திராகமம் 20:1 வார்த்தை பேசுமா? அல்லது பேசிச்சொல்லுவது வார்த்தையாகிறதா? வார்த்தை நமக்குள் இருக்கும்வரைக்கும் அது ஒன்றுமில்லை. ஆனால் அது வெளியே பேசப்படும் போது, அந்தச் சொற்கள் கேட்கிறவர்களுடன் பேசுகிறது, அதை நாம் உணரவேண்டும். நாம் பேசும்போது புறப்படுகின்ற சொற்கள் நன்மையும் செய்யும், பயங்கரமான அழிவையும் கொண்டுவரும். நாம் என்ன பேசுகிறோம் அல்லது […]

16 ஜுலை, 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யாத்திராகமம் 14:9-22 கட்டளையிடும் வார்த்தை …கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு… யாத்திராகமம் 14:15 எதையாவது அன்பாகச் சொன்னால் அதைக் கருத்தில் கொள்பவர்கள் பலர். அதையே கட்டளையாகச் சொன்னால், வற்புறுத்தினால் பலர் அதனை விரும்புவதில்லை. இது மனித இயல்பு. இன்று கட்டளைச் சத்தம் நமது செவிகளுக்கு எட்டவேண்டியது மிக அவசியம். தயக்கமின்றி அவற்றைச் […]

15 ஜுலை, 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம்  32:22-31 ஆதியாகமம்  35:1-15 நம்மை நமக்கு உணர்த்தும் வார்த்தை …இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார். ஆதியாகமம் 35:10 பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும்போது கவனமாயிருக்கிறீர்களா? சிலர் அழகானது, அரிதானது என்ற தேவனை மகிமைப்படுத்தாத பெயரை சூட்டிவிடுகிறார்கள். இன்று கிறிஸ்தவ பெயரைக் கண்டுபிடிக்க கர்த்தரையல்ல, இணையத்தளத்தையே அநேகர் நாடுகிறார்கள். […]

14 ஜுலை, 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபிரெயர் 11.13-16 முன்னே உந்தித்தள்ளும் வார்த்தை …உனக்கும் உனக்குப் பின்வரும் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன்… அப்போஸ்தலர் 7:5 நேரத்துக்கு நேரம் மனிதன் மாறிக்கொண்டே இருக்கிறான். நாமும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடித்தானே வாழ்கின்றோம். ஆதலால், மனிதர் அளிக்கின்ற வாக்குறுதிகள் தருகின்றஉந்துதல் குறைந்துகொண்டே வருகிறது என்றால் மிகையாகாது. அன்று ஆபிராமுக்கோ, “உனக்குரிய யாவையும் விட்டுப் புறப்படு” என கர்த்தர் கூறினார். அக்குரலுக்குக் கீழ்ப்படிந்த ஆபிராம் புறப்பட்டார். தகப்பன் […]

17 ஜுலை, 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 7:11-17 தேவனை மகிமைப்படுத்து மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார்… தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார்… தேவனை மகிமைப்படுத்தினார்கள். லூக்கா 7:16 தேவனுடைய செய்தி: தேவன் தமது ஜனங்களைத் தேடி வந்திருக்கிறார். தியானம்: ஒரே மகன் மரித்துப்போன நிலையில், அவனை அடக்கம்பண்ணும்படி, தாய் கண்ணீரோடு வந்ததைக் கண்ட ஆண்டவர், மனதுருகி, அழாதே என்று சொல்லி, மரித்த அந்த வாலிபனை தமது வார்த்தைக்கூடாக உயிரோடே எழுப்பினார். […]

Solverwp- WordPress Theme and Plugin