6 மே, 2021 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 77:1-20 இக் காலத்தைக் கடந்துசெல்ல… கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன்… உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்… சங்.77:11-12 இன்று உலகில் நடைபெறுகின்ற அழிவுகளையும் அநீதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கூறி, ‘இந்தக் காலத்தைப்போல ஒருக்காலமும் இருந்ததில்லை’ என்ற ஒரு தேவபயமுள்ள தாய், ‘எப்படித்தான் இதைக் கடந்துசெல்லுவதோ” என்ற கேள்வியை முறுமுறுப்போடு எழுப்பினார்கள். இருதயத்தில் தேவபயம் உண்டு@ ஆனால் வாயிலோ முறுமுறுப்பின் வார்த்தைகள். இன்று…