27 நவம்பர், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எஸ்தர் 6:1-14 துராலோசனையால் துயருற்றவள் ?   …இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்கு மரத்தைச் செய்வித்தான். எஸ்தர் 5:14 நாம் அதிகமாகக் கருத்தில்கொள்ளாத பெண்கள் பலர் வேதாகமத்திலே உள்ளனர். அவர்களில் ஒருத்தியே சிரேஷ் என்பவள். எஸ்தர் ராணியின் காலத்திலே, யூத மக்களை அழிக்கவும், எஸ்தரின் வளர்ப்புத் தந்தை மொர்தெகாயைக் கொல்லவும் வகைபார்த்த ஆமானின் மனைவி இவள். ராஜாவுக்கு எஸ்தர் வைத்த விருந்துக்குத் […]

23 நவம்பர், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 17:8-24 தடுமாறும் விசுவாசம் …தேவனுடைய மனுஷனே, என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்… 1இராஜாக்கள் 17:18 அவளோ ஒரு ஏழை விதவை. ஒரே மகனுடன் எளிமையாய் ஜீவித்து வந்தாள். தேசத்தில் மழையில்லாததால் தண்ணீர் அற்றுப்போய் பஞ்சம் உண்டாயிருந்தது. தன்னிடமிருந்த ஒரு பிடி மாவிலும் கொஞ்ச எண்ணெயிலும் அப்பம் சுடுவதற்காக விறகு பொறுக்கச் சென்ற அவளை, எலியா சந்தித்து, […]

22 நவம்பர், 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 1:1-4  1இராஜாக்கள் 2:13-25 திருப்தியுள்ள உள்ளம் ?  …அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடை செய்தாள்: ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை. 1இராஜாக்கள் 1:4 ‘அபிஷா” அழகான ஒரு பெயர். பெயருக்கேற்ப அவளும் மிகுந்த அழகுள்ளவளே. சூனேம் ஊரைச் சேர்ந்த இவள் மணமாகாத கன்னிப்பெண். மிக இளவயதினள். எதிர்கால கனவுகள் உள்ளத்தை நிரப்ப, எதிர்பார்ப்புகளுடன் வாழுகின்ற பருவம். இவளுக்கொரு உத்தரவு வருகிறது. அது […]

21 நவம்பர், 2020 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 1:46-58 மரியாளின் பாடல் ?  பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி,  ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். லூக்கா 1:53 ?  தேவனுடைய செய்தி: தேவனுடைய சித்தத்தையும் திட்டத்தையும் நாடி அதற்குக் கீழ்ப்படியும் போது, மகத்தான சந்தோஷமும் திருப்தியும் ஏற்படும். ?  தியானம்: தேவனது மூன்று குணாதிசயங்களை மரியாள் கூறுகின்றார். அவை எவை?  1. ப……………….. (வச 49)         2. இ……………….. (வச 50)         3. ப……………….. […]

20 நவம்பர், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரூத் 1:14-22 தீர்க்கமான முடிவு ? …மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மைவிட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்… ரூத் 1:17 ஓர்பாள் வழியிலே திரும்பிச்சென்றுவிட, மற்ற மருமகள் ரூத் நகோமியுடன் தொடர்ந்து  சென்றாள். இது எப்படி? இவர்கள் இருவரும் யூதேயா தேசத்தைப்பற்றியும், கர்த்தரின் செய்கைகளைப்பற்றியும் மாமி மூலமாக கேள்விப்பட்டிருப்பார்கள். கேட்ட இருவருமே மாமியாருடன் பெத்லகேமுக்குப் பயணமானார்கள். மாமி பேசாமலே […]

19 நவம்பர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரூத் 1:4-14 பின்வாங்கிப்போகும் தீர்மானம் ? …ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப் போனாள்… ரூத் 1:14  ஞானமுள்ள தீர்மானமொன்றை எடுத்து செயற்படுத்திய நகோமியின் மருமக்களில் ஒருத்தியே ஒர்பாள். விதவையாகிவிட்டவள் மாமியோடேகூட எருசலேமுக்குப் போகும் படி தானாகவே தீர்மானித்து புறப்பட்டு மாமியோடே வழிநடந்துவந்தாள். இவளோடு ரூத்தும் சென்றாள். பாதி வழியிலே ஒரு மாற்றம். எதிர்பாராத நேரத்தில் மாமி பேசினாள். இன்னொரு திருமணம் செய்துவைக்க தன்னால் இயலாததால், […]

18 நவம்பர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரூத்  1:1-7 ஞானமுள்ள தீர்மானம் …தன் மருமக்களோடே மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து.., தானிருந்த ஸ்தலத்தைவிட்டுப் புறப்பட்டாள்… ரூத் 1:6,7 கணவனோடும் இரு ஆண்பிள்ளைகளோடும் மகிழ்ச்சியாக ஜீவித்துவந்தாள் நகோமி. அவள் வாழ்ந்துவந்த பெத்லெகேமிலே பஞ்சம் வந்தபோது, கூடவே அவளுக்கு ஒரு சோதனையும் வந்தது. இதுவரை நடத்தியவர் இன்னமும் நடத்துவார் என்பதை நினைவு கூராமல், பஞ்சத்திற்குப் பயந்து யூதா தேசத்தைவிட்டு, புறஜாதியாரின் தேசமாகிய மோவாப்பிற்குப் புறப்பட்டான் […]

17 நவம்பர், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள்  16:29-33 2இராஜாக்கள்  9:30-37 பொல்லாப்புக்கு வழிநடத்தியவள் ?  தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாப்…  1இராஜாக்கள்  21:25 இப்படியானதொரு குறிப்பு, ஆகாப் என்ற கணவனைத்தவிர வேறு யாரைக் குறித்தும் எழுதப்படவில்லை. ஆகாப் ராஜா செய்த பொல்லாப்புக்கு மனைவியே தூண்டுகோலாக இருந்தாள் என்பது உண்மையென்றாலும், ஆகாபின் புத்தி எங்கே போனது? அழிக்கப்படமுடியாதபடி இப்படியொரு வாசகம் எழுதப்பட்டாயிற்றே! […]

16 நவம்பர், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2சாமுவேல் 11:1-27 அழகும் வீண் ?   அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி, அவளை அழைத்து வரச் சொன்னான். அவள் அவனிடத்தில் வந்தபோது… 2சாமுவேல் 11:4 பொறுப்புவாய்ந்த ஒரு கணவனின் மனைவிதான் பத்சேபாள். அவள் மிகுந்த அழகி; அவளது கணவனோ ராஜ விசுவாசமுள்ள ஒரு போர்வீரன். போர் முடியும்வரையிலும் பின்வாங்காத உத்தமன். ராஜ கட்டளையின் நிமித்தம் தன் உயிரை பணயம் வைத்து போர்முனைக்குச் சென்றவன். அவனது […]

15 நவம்பர், 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யாத்திராகமம்  2:1-10 எண்ணாகமம் 26:59 தியாக உள்ளம் ?  அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். யாத்திராகமம் 2:2 அன்புநிறைந்த தாயான யோகெபேத், லேவி கோத்திரத்தில் பிறந்தவளும் அம்ராம் இன் மனைவியுமாவாள். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருந்தனர். எகிப்தின்  அடிமைகளானாலும் அன்பான குடும்பம். இவளுக்கு இன்னொரு குழந்தை பிறந்த சமயம், […]

Solverwp- WordPress Theme and Plugin