2 டிசம்பர், 2020 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 16:9-20 முடித்தபின்பு உட்கார்ந்தார்! ? இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். மாற்கு 16:19 ஒரு பிரபல உணவகத்தில் என் பழைய நண்பரை ஏதேச்சையாகச் சந்தித்தேன். பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த சந்தோஷம். உரிமையோடு கட்டித்தழுவி, உட்கார்ந்து பழைய நினைவுகளை மீட்டிப்பார்த்து மகிழ்ந்தோம். திடீரென தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த அவர், என்னிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். ஒரு […]
3 டிசம்பர், 2020 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 2:1-12 குழந்தையல்ல, அவர் ராஜா! ? ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்… மத்தேயு 2:2 பிறந்த குழந்தையை முதன்முதல் பார்க்கிறவர்கள், ‘ஆகா, இவன் தாயைப்போல தகப்பனைப்போல” என்று கருத்து கூறிவிட்டு, சொன்னதையும் மறந்துவிடுவார்கள். ஆனால், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், படைத்தவரின் சிறப்பானதொரு நோக்கத்துடன்தான் பிறக்கின்றன. தேவ திட்டத்துடன்தான் நாமும் பிறந்திருக்கிறோம். இயேசு பிறந்தபோது கிழக்கிலிருந்து வந்த […]
கவிதை
மேதினியில் மனுவானார்! – தர்மகுலசிங்கம் பெத்தலையில் பெரு விளக்கு – தர்மகுலசிங்கம் நன்றி – சத்தியவசனம் சஞ்சிகை. இலங்கை – ஒக்டோபர் – டிசம்பர் இதழ்.
1 டிசம்பர், 2020 செவ்வாய்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 110:1-7 எத்தனையாவது பிறந்தநாள்? ? கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: …நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். சங்கீதம் 110:1 வருடத்தின் கடைசி மாதத்திற்குள் வந்துவிட்டோம்@ கிறிஸ்மஸ் மனநிலைக்குள்ளும் வந்துவிட்டோம். ஆனால், இந்த கிறிஸ்மஸ் பண்டிகையைக் குறித்து நாம் எந்தளவு முதிர்ச்சியடைந்திருக்கிறோம்? இன்னமும் நாம் குழந்தைகளாகத்தான் இருக்கிறோமா? ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்; அங்கே அநேகர் கூடியிருந்தனர். அங்கே ஒரு கேக், பிறந்தநாளுக்குரியவரின் பெயரும், […]
30 நவம்பர், 2020 திங்கள்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 4:4-42 சுவிசேஷகியாகிய சமாரியப் பெண் ? …சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினி மித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல்; (இயேசு) விசுவாசமுள்ளவர்களானார்கள். யோவா 4:39 இந்த ஸ்திரீ யார்? சமாரியா தேசத்தில் சீகார் ஊரைச் சேர்ந்தவள் இவள். புறஜாதிப் பெண்ணாகிய இவளது வாழ்க்கை சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது, சாதாரணமாக யாரும் தண்ணீர் எடுப்பதற்கு வராத நடுப்பகலில் இவள் மாத்திரம் தனியே […]
29 நவம்பர், 2020 ஞாயிறு
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 12:1-16 உறுதியான விசுவாசம் ? அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள்… அப்போஸ்தலர் 12:15 ஆரம்பகாலக் கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்பட்டபோது, ஏரோது ராஜாவினால் பேதுரு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது விடுதலைக்காகச் சபையார் ஊக்கமாக ஜெபித்தார்கள்; ஜெபம் கேட்கப்பட்டது@ கர்த்தர் ஒரு தேவதூதனைச் சிறைச்சாலைக்கு அனுப்பினார். பேதுரு விடுதலையானார். தேவதூதனாலே வீதியிலே விடப்பட்ட பேதுரு, விசுவாசி ஒன்றுகூடுவார்கள் என நம்பிய ஒரு […]
28 நவம்பர், 2020 சனி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 1:59-80 அருணோதயம் ? அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது லூக்கா 1:79 ? தேவனுடைய செய்தி: எமது வாழ்க்கையில் தேவன் ஒரு சிட்சைக்கு உட்படுத்தி, அது முடிவடைந்த பின், நாம் ‘தேவனை” எப்படி பார்ப்போம்? ? தியானம்: மக்கள் குழந்தைக்கு சகரியா என்று தந்தையின் பெயரை சூட்ட நினைத்தனர். பேசவேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. […]
26 நவம்பர், 2020 வியாழன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 5:1-19 சிறு பெண்ணின் சாட்சி ? அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்… 2இராஜாக்கள் 5:3 பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறுபெண், நாகமான் வாழ்விலும், நமது ஜீவியத்திலும் ஒரு சவாலாகத் திகழுகிறாள். இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த இவள் சீரியப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, நாகமானின் மனைவிக்கு வேலைசெய்ய அமர்த்தப்பட்டாள். இவளது மனநிலையைச் சற்றுக் கற்பனைபண்ணிப் பாருங்கள். அம்மாவின் செல்லப் […]
25 நவம்பர், 2020 புதன்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 4:14-37 மனஉறுதி …அவனைத் தேவனுடைய மனுஷனின் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக்கொண்டுபோய்… 2இராஜாக்கள் 4:21 தனக்குவேண்டும் என்று கேட்காத ஒரு ஆசீர்வாதம் சூனேமியப் பெண்ணுக்குக் கிடைத்தது; ஆனால் கிடைத்த அந்தக் குழந்தை செத்துப்போனது. நாமென்றால், கடவுளை எவ்வளவாகக் குற்றப்படுத்திப் பேசிப் புலம்பியிருப்போம். சூனேமியப் பெண்ணோ ஒரு காரியம் செய்தாள். எலிசாவுக்கென்று விடப்பட்ட அறைக்குள் சென்று, மரித்துப்போன தன் குழந்தையைக் […]
24 நவம்பர், 2020 செவ்வாய்
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 4:8-13 குறைவிலும் நிறைவு ? அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள். 2இராஜாக்கள் 4:13 சூனேம் ஊரில் தன் கணவனுடன் வாழ்ந்திருந்த இவள் ஒரு பணக்காரப் பெண்மணி. நற்குணசாலி. ஜனங்கள் மத்தியிலே மதிப்புப்பெற்றவளும், கனம் பொருந்தியவளுமாயிருந்தாள். தேவமனுஷன் வந்திருக்கிறார் என்று அறிந்ததும், மெய்யாகவே அவரைக் கனப்படுத்தும் நோக்கத்துடன் போஜனத்திற்காக வருந்தி அழைக்கிறாள். அவள் தன் இஷ்டப்படி நடப்பவள் […]