23 ஒக்டோபர், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1கொரி 15:44-49 முழு மனதுடன்…… அவர்கள்…பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள்.  ஆதியாகமம் 1:26 தமது சாயலைப் பிரதிபலிக்கும் பாத்திரங்களாக மனிதனைப் படைத்த தேவன், அவர்களை  ஏதேன் தோட்டத்தில் வைத்து, அவர் தம்முடைய அநாதித் திட்டத்தை நிறைவேற்றும்படி அவனைப் பயிற்றுவித்தார். இதை இன்னொரு வகையில் சிந்தித்தால், மனிதன் தேவசாயலைப் பிரதிபலிக்கவேண்டும் என்பதே மனிதன்பேரில் தேவன் கொண்டிருக்கும் அநாதி திட்டம். நம்மைக்குறித்து, அல்லது நமது […]

22 ஒக்டோபர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: கொலோ 3:1-15 என் பெறுமதி பின்பு தேவன்: …மனுஷனை உண்டாக்குவோமாக என்றார். ஆதியாகமம் 1:26 ஓய்வுநாள் பாடசாலை காலத்திலிருந்து, வேதத்திலிருந்து தேவனுடைய சிருஷ்டிப்பைப் பற்றியும், மனுஷனைத் தேவன் படைத்தது பற்றியும் அறிந்து வருகிறோம். ஆனால் எப்போதாவது அமர்ந்திருந்து, தேவன் நம்மை எப்படி, என்னமாதிரி, யாரைப்போலப் படைத்தார் என்றும், அதன் பெறுமதி என்ன, தாற்பரியம் என்ன என்றும் சிந்தித்திருக்கிறோமா? சிந்தித்திருந்தால் நாம் யார் என்பதை உணர்ந்திருப்போம். […]

21 ஒக்டோபர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரோமர் 4:16-25   சர்வ வல்ல தேவன் …நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.  ஆதியாகமம் 17:1 வானத்தையும் பூமியையும் அவற்றிலுள்ளவற்றையும் உற்றுநோக்கினால், உண்மையில் நாம் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது. தேவன் யாவையும் எவ்வளவு அருமையாகப் படைத்திருக்கிறார். வெளிச்சம் கொடுப்பதற்கென்றே சூரியன் படைக்கப்பட்டதென்று சிறுவயதிலே நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் வெளிச்சத்தைப் படைத்து விட்டு, அதற்குப் பகல் என்று பெயரிட்டு, அந்தப் பகலை […]

20 ஒக்டோபர், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: பிலி4:6-7  கரிசனையுள்ள தேவன் அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1பேதுரு 5:7 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். தேவன் அது நல்லது என்று கண்டார்| (ஆதி.1:1,25). தேவன் சர்வ அதிகாரமிக்கவர். அவரே சகலத்தையும் சிருஷ்டித்தவர். சிருஷ்டித்த தமது சிருஷ்டிகளை அப்படியே விட்டுவிடவில்லை. ஒவ்வொரு முறையும் தாம் உண்டாக்கின ஒவ்வொன்றையும் பார்த்து அவை நல்லது என்று கண்டார். அவர் ஒவ்வொன்றிலும்  […]

19 ஒக்டோபர், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபி 11:33-40 ஓடுவோமாக….. …திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, …இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். எபிரெயர் 12:1 ஒரு பிரயாணத்தைத் தொடங்குமுன், நமக்கு ஒரு இலக்கு வேண்டும். நாம் எங்கே போகிறோம் என்ற நிச்சயம் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நாம் அலைந்துதிரிய வேண்டியிருக்கும். அத்தோடு, சரியான இலக்கு இல்லாவிட்டால், நாம் சேரவேண்டிய இடத்தைப் போய்ச் சேரமாட்டோம். இது ஒருபுறமிருக்க, […]

18 ஒக்டோபர், 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 29:10-14 முழு இருதயத்தோடு தேடினால்… உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால் என்னைத் தேடுகையில்  கண்டுபிடிப்பீர்கள்!  எரேமியா 29:13 நம்பமுடியாத காரியங்களைக் கூறி, அவற்றைத் தேடி நாடவேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பதில்லை. அவருடைய வார்த்தை சத்தியம். அந்த வார்த்தையின்படி உண்மையாய் நடப்போமானால் அதன் மேன்மையான முடிவை நிச்சயம் கண்டடைவோம். நமது எதிர்காலத்தையும் முடிவையும்கூட அறிந்தவர் நம் தேவன். அவரே நமக்கான திட்டங்களை […]

17 ஒக்டோபர், 2020 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமு 30:20-31  சமமான பங்கு கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக் கொடுத்தார். 1சாமுவேல் 30:23  தேவனுடைய செய்தி: எல்லோருக்கும் சமமான பங்கு கிடைக்க நாம் செயற்படவேண்டும்.  தியானம்: அமலேக்கியரை ஜெயித்த தாவீது அவர்களைக் கொள்ளையிட்டு திரும்பி வருகிறான். அவனுடன் கடைசிவரை யுத்தத்தில் கலந்துகொள்ளாதவர்களை சந்தித்தவுடன், அவர்களுக்கும் கொள்ளையில் சமபங்கை கொடுக்கும்படி தாவீது புதிய ஒழுங்குவிதியை […]

16 ஒக்டோபர், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: கலா 5:22-26 ஆவிக்கேற்றபடி நடவுங்கள்! நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். கலாத்தியர் 5:25  மனிதர் யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை! துன்மார்க்கரோ சன்மார்க்கரோ நீதிமான்களோ யாராயிருந்தாலும் எல்லோரும் இந்தப் பாவ உலகிலே பிரச்சினைக்கு முகங்கொடுத்துத்தான் ஆகவேண்டும். துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்திலே சறுக்கி விழுந்துபோகிறான். அதேபோல தேவபிள்ளைகளுக்கும் அதே பிரச்சினைகள் வரக்கூடும். ஆனால் அவற்றின் மத்தியிலே நமக்கு நமது ஆண்டவர் நம்பிக்கையின் ஒளியாக இருக்கிறார் […]

15 ஒக்டோபர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளா 25:1-28 கனியற்ற வாழ்வு வேண்டாம் … நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும் படிக்கும், நான் உங்களைஏற்படுத்தினேன். யோவான் 15:16 நாஸ்தீகனும். சோவியத்தின் சர்வாதிகாரியுமான அந்ரோபோவ் என்பவன் தனது மரணத்தறுவாயில் எழுதிய குறிப்பு: ‘இந்த உலகம் நான் வருமுன்னே இருந்தது. நான் இன்றியே இன்னமும் தொடர்ந்து பல வருடங்கள் இருக்கத்தான் போகிறது. அதிலே நான் சொற்ப காலம் வாழ்ந்தேன். சீக்கிரமாக மரித்துவிடுவேன். […]

14 ஒக்டோபர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 1:1-19 அழைத்தவர் நடத்துவார்!  நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே.  …நான் உனக்குக் கட்டளை யிடுகிறவைகளையெல்லாம் பேசுவாயாக. எரேமியா 1:7 ஆசாரியனுக்கு மகனாகப் பிறந்த எரேமியா மென்மையானவரும், தனக்குள் தைரிய மற்றவருமாயிருந்தார். ஆனால் தன்னுடைய பணிக்கு இவரே உகந்தவர் என்று தேவன்  கண்டார். எரேமியாவோ தான் சிறுபிள்ளை, பேசத்தெரியாதவன் என்று சாட்டுச் சொன்னார். ஆனால் தேவன் அவரை விடவில்லை. அடுத்ததாக, தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர் என்றதால் […]

Solverwp- WordPress Theme and Plugin