2 ஒக்டோபர், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எண்ணாகமம் 11:18-35 இச்சையடக்கம் தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே …கர்த்தர் ஜனங்களை பெரிய  வாதையினால் வாதித்தார்.  எண்ணாகமம் 11:33 பாழான கிணற்றில் தவறுதலாக விழுந்த ஒருவன் தன் கையில் அகப்பட்ட மரக்கிளையிலே தொங்கிக்கொண்டு உதவி, உதவி என்று சத்தமிட்டான். அக் கிளை எப்போது முறியும் என்பது அவனுக்கே தெரியாது. அந்நேரத்தில் அருகில் மரத்தில் தேன்கூட்டில் இருந்து சொட்டுச் சொட்டாக […]

1 ஒக்டோபர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: கலாத்தியர் 6:1-10 ?  விதைத்ததையே அறுப்போம் மோசம்போகாதிருங்கள். தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார், மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். கலாத்தியர் 6:7 ஒருவன் பாவத்தில் விழுந்துவிட்டால், அதைக் குத்திக்காட்டியே அவனை மீண்டும் எழும்ப முடியாதபடிக்கு பள்ளத்தில் தள்ளிவிடும் ஒரு சமுதாயத்தின் மத்தியில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே பவுல், ‘ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்” […]

30 செப்டெம்பர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஏசாயா 54:1-17 ? நான் தேவனுடைய பிள்ளை இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னிடத்திலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 54:17 வேதாகமத்தை வாசித்திருப்போம்; சில பகுதிகள் நமக்குப் பிடித்தவையாயிருக்கும், சில பழக்கமாயிருக்கும். நமக்குப் பழக்கப்பட்ட வசனங்களாக இருந்தாலும், வசனம் ஒருநாள் நமது உள்ளத்தில் உறுதியாய்ப் பேசும், இந்த அனுபவம் உங்களுக்குண்டா? ஒரு வார்த்தை நம்மை உந்தித்தள்ளுகிறது என்றால், கர்த்தர் நமக்கு எதையோ […]

29 செப்டெம்பர், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  ஏசாயா 64:1-8 ?  உலகத்தோற்றம் முதற்கொண்டு! தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, …ஒருவரும் கேட்டதுமில்லை, … அவைகளைக் கண்டதுமில்லை. ஏசாயா 64:4 ஒரு உண்மை சம்பவத்தை வாசிக்க நேர்ந்தது. ஒரு மகன், அவனுக்குத் தகப்பனில் அலாதி பிரியம். தகப்பனும் மகனின் விருப்பங்கள் எதையும் மறுத்ததில்லை. ஆனால், பெற்றோருக்குள் தகராறு ஏற்பட்டு, ஒருநாள் தகப்பன், தாயை அடித்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தகப்பன் வெளியேற […]

28 செப்டெம்பர், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரோமர் 8:35-39 ? ஜெயம் நமதே! இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. ரோமர் 8:37 வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையும் அற்றுப்போன அனுபவம் உண்டா? அந்நேரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? ஒருவர் நம்பினவர்களால் ஏமாற்றப்பட்டார்; எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தோல்வி; குடும்பத்தில் யாரும் அவரைப் புரிந்துகொண்டு, விசாரிக்கவில்லை; தன் மனதிற்கு தோன்றியதைச் செய்தார். கிறிஸ்துவைத் தெரியும், ஜெபிப்பார், ஆனால் கிறிஸ்துவோடு சரியான […]

27 செப்டெம்பர், 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரோமர் 8:32-34 ?  யார் குற்றப்படுத்தமுடியும்? …எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார். எபிரெயர் 4:15 நம்மைக்குறித்து நாம் சரியாகப் புரிந்துகொள்வதில்லை; அதனாலேதான் நாம் அதிகமான பிரச்சனைகளுக்குள் அகப்பட்டுவிடுகிறோம். ‘நான் நல்லவள் அல்ல’, ‘என்னைப்போல ஒரு பாவி இந்த உலகில் இருக்கமுடியாது’, ‘ஆண்டவர் என்னை நேசிக்கமாட்டார்’. இப்படியெல்லாம் அடிக்கடி புலம்புகின்ற ஒரு பெண், இப்போது, ‘ஆண்டவர் என்னைத்தான் நேசிக்கிறார்’ என்று தயக்கமின்றி […]

26 செப்டெம்பர், 2020 சனிக்கிழமை

குறிப்பு- வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 29 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  29:1-11 ?  புறப்பட்டுப்போ …இந்நாள் வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை… 1சாமுவேல் 29:3 ? தியான பின்னணி: இஸ்ரவேல் தேசத்தின் […]

25 செப்டெம்பர், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ??   ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 12:1-11 ?♀️  அவர் வேளை! ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே… அப்போஸ்தலர் 12:6 அமெரிக்காவில் தன் பட்டப்படிப்பிற்காக சென்று படித்துக்கொண்டிருந்த ஒருவர், தன் நண்பனின் திருமணத்திற்காக இலங்கைக்கு வந்திருந்தார். திரும்புவதற்கான நாளும் வந்தது. அன்று இரவு அவர் விமானநிலையம் செல்லவேண்டும். அந்த நாளில்தானே, கொரோனா தாக்குதல் ஆரம்பித்துவிட்டதால் பயணத்தை ரத்துச்செய்யும்படி செய்தி வந்தது. அதேசமயம் […]

24 செப்டெம்பர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: புலம்பல் 3:1-26 ?  வயலின் இசைக்கருவி கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும். ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். புலம்பல் 3:24 வயலின் இசைக்கருவியின் நரம்புகள் இழுக்கப்பட்டுச் சரிசெய்யப்பட வேண்டும். இசைப்பவர், நரம்புகளைத் தட்டித்தட்டி, அந்தந்த நரம்பு அததற்கேற்ற ஓசையை எழுப்புமளவும் அந்த நரம்புகளுக்கு விசை கொடுத்து இழுப்பார். மாறாக, நரம்புகள் இழுக்கப்படுவதற்கு இணங்காவிட்டால், தொய்ந்த நரம்புகளால் ஒலி எழுப்பமுடியாது, அவை செத்தது. […]

23 செப்டெம்பர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1தீமோத்தேயு 6:11-19 ? ஐசுவரியம் பாவமா? நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை வைக்கவும்..,  1தீமோத்தேயு 6:17 ‘முன்னர் உதவிசெய்ய மனமற்றிருந்தோம்; இப்போ மனதிருந்தும், ஊரடங்கினிமித்தம் முடியாதிருக்கிறோம்” என்றார் ஒருவர். பலவித தில்லுமுல்லுகள் நடப்பதனாலோ, ‘என்னுடையது என்னுடையதே” என்ற மனநிலையோ, உதவிக்கரம் நீட்டும்படி கேட்டால் சிலர் நீட்டுவார்கள், பலர் பல கேள்விகளை எழுப்புவார்கள். மேலும், பலர் […]

Solverwp- WordPress Theme and Plugin