2 ஒக்டோபர், 2020 வெள்ளி
? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எண்ணாகமம் 11:18-35 இச்சையடக்கம் தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே …கர்த்தர் ஜனங்களை பெரிய வாதையினால் வாதித்தார். எண்ணாகமம் 11:33 பாழான கிணற்றில் தவறுதலாக விழுந்த ஒருவன் தன் கையில் அகப்பட்ட மரக்கிளையிலே தொங்கிக்கொண்டு உதவி, உதவி என்று சத்தமிட்டான். அக் கிளை எப்போது முறியும் என்பது அவனுக்கே தெரியாது. அந்நேரத்தில் அருகில் மரத்தில் தேன்கூட்டில் இருந்து சொட்டுச் சொட்டாக…