மே 31, 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 18:25-39 ?  வெறுமையான தெய்வங்கள் ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறுஉத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை. 1இராஜாக்கள் 18:29 ரால்ப் பார்ட்டன் என்பவர் ஒரு வெற்றிகரமான கேலிச்சித்திரக்காரர். ஆனால் அவர் ஒரு சீட்டு எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அவர் எழுதி வைத்திருந்ததாவது: ‘எனது வாழ்வில் துன்பங்களே இல்லை; எண்ணற்ற நண்பர்கள் உண்டு. நான் பல வெற்றிகளை அடைந்துள்ளேன். நான் […]

மே 30, 2020 சனிக்கிழமை

குறிப்பு- வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 25 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர். ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  25:4-17 ?  ஏன் இந்தக் கோபம்! அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் […]

மே 29, 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 18:21-26 ?♀️  உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன். … அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்… 1இராஜா.18:24 ஒரு பத்திரிகை கேலிச்சித்திரம் இப்படி இருந்தது. ஒரு சிறுவன் தனது படுக்கையின் அருகில் முழங்காற்படியிட்டு, ‘ஜிம் மாமாவுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, எனது சகோதரியின் விருப்பம் இன்னமும் நடக்கவில்லை. எனது பாட்டியின் உடல் நிலை இன்னும் மோசமாகவே […]

மே 28, 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 18:18-21 ?  இரு சிந்தனைகள் நடுவில் தடுமாற்றம் நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள்? கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள். 1இராஜாக்கள் 18:21 சில வருஷங்களுக்கு முன்னர், செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தி: ‘காலதாமதம் செய்கிற குழு” என்ற பெயரில், அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, அடுத்த தேர்தலில் கலந்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியானது. நாட்டிலுள்ள ஏனைய கட்சிகளையும்விட, […]

மே 27, 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 18:16-19 ? இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீதானா? ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான். 1இராஜாக்கள் 18:17 ஒருமுறை, புகழ்பெற்ற தொழில்முறை கோல்ப் விளையாட்டு வீரர் ஒருவர், அன்றைய ஜனாதிபதி ஜாக் நிக்கொலாஸ், பில்லிகிரகாம் ஆகியோருடன் விளையாடிக்கொண்டிருந்தார். விளையாட்டு முடிந்தபின், எதிர்பக்கத்தில் இருந்த ஒருவர் இவரிடம், ‘ஹலோ!  ஜனாதிபதி, பில்லிகிரகாம், இவர்களுடன் விளையாடியது எப்படி இருந்தது?” என்று […]

மே 26, 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1இராஜாக்கள் 18:1-14 ?  போய்ச் சொல். அவன், நான்தான். நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவருனுக்குச் சொல் என்றான். 1இராஜாக்கள் 18:8 பல வருஷங்களுக்கு முன்பு, லண்டனில், ராயல் ஆல்பர்ட் ஹால் மண்டபத்தில் ஒரு பெரிய மிஷனெரி பேரணி நடைபெற்றது. வெல்லிங்டன் நகரத்தின் பிரபு அங்கு இருந்தார். இவர்தான் நெப்போலியன் போனபார்ட்டின் சேனையைத் தோற்கடித்தவ. ஒரு போதகர் அவரிடம், ‘என் […]

மே 25, 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 17:17-24 ? இடைவிடாத, ஊக்கமான ஜெபம் கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். 1இராஜாக்கள் 17:22 ‘இன்று நமது திருச்சபைகளுக்குத் தேவையானது, அதிகமான இயந்திரங்கள் அல்ல, புதிய குழுக்கள் அல்ல, புதிய நவீன வழிமுறைகள் அல்ல: ஆனால், பரிசுத்த ஆவியினால் பயன்படுத்தப்படும் ஆட்கள், ஜெபவீரர்கள், வல்லமையாய் ஜெபிக்கக்கூடிய ஜெபவீரர்கள் இவர்கள்தான் தேவை” என்று பௌன்ட்ஸ் அவர்கள் எழுதியுள்ளார். எலியா என்ற தேவ மனிதனுக்கு நெருக்கடி […]

மே 24, 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 17:8-16 ?  முன்னுரிமை …முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா…  1இராஜாக்கள் 17:13 நாம் எவற்றுக்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதை நமது செயல்கள் காட்டி விடுகின்றன. அமெரிக்காவின் தேசீய விளையாட்டான பேஸ்-பால் விளையாட்டின்  பயிற்சியாளரை திருமணம் செய்து, அவருடன் 34 வருடம் வாழ்ந்த ஒரு பெண்மணிக்கு ஒரு சந்தேகம் வந்தது. தனது கணவர் தனக்கா அல்லது பேஸ் […]

மே 23, 2020 சனிக்கிழமை

குறிப்பு- வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 25 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர். ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  25:1-12 ?  வனாந்திரம் போன்ற வாழ்க்கை நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை. அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற் போனதும் இல்லை […]

மே 22, 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 17:6-9 ?♀️  ஆறு வற்றியபோது… தேசத்தில் மழை பெய்யாதபடியினால் சில நாட்களுக்குப் பின் அந்த ஆறு வற்றிப்போயிற்று. 1இராஜாக்கள் 17:7 மார்ட்டின் லூத்தரின் நண்பனான ஜான் பிரென்ஸை கொலைசெய்ய முயற்சித்தார் சக்கரவர்த்தி நான்காம் சார்ல்ஸ். ஒருதடவை அவரைக் கைதுசெய்ய போலீஸ் பிரிவை அனுப்பிவைத்தார். இதைக் கேள்விப்பட்ட பிரென்ஸ் ஒரு பெரிய ரொட்டியை  எடுத்துக்கொண்டு பக்கத்துக் கிராமத்திற்கு மறைவாகச் சென்று, ஒரு வைக்கோற் போரினுள் […]

Solverwp- WordPress Theme and Plugin